Blog Archive

Kalangalil aval vasantham 14(1)

14 கடலையே வெறித்துப் பார்த்தபடி திட்டில் அமர்ந்திருந்தான் சஷாங்கன். அவனது பார்வை எதை நோக்கிக் கொண்டிருக்கிறது என்பதை ப்ரீத்தியால் கணிக்க முடியவில்லை. ஆனால் அவனது உணர்வுகளின் கனத்தை உள்வாங்கிக் கொள்ள […]

View Article

Kalangalil aval vasantham – 13(2)

“என் வீட்ல நின்னுட்டு, என்னையே வெளிய போக சொல்றியா?” பதிலுக்கு மாயா கத்த, அவன் பேண்ட்டில் சொருகி வைத்திருந்த பிஸ்டலை எடுத்து ஸ்வேதாவின் நெற்றிப் பொட்டில் வைத்தான். “ஷான்…” நடுங்கிக் […]

View Article

Kalangalil aval vasantham – 13 (1)

13 ஸ்வேதாவின் வீட்டை அடைவதற்குள் ப்ரீத்தி பலவாறாக பேசி, அவனது கோப உச்சியை தன்னால் முடிந்தளவு குறைத்துக் கொண்டிருந்தாள், அதாவது குறைக்க முயன்று கொண்டிருந்தாள். ஆனால் அதற்கான பலன் தான் […]

View Article

Kalangalil aval vasantham 12(2)

உண்மையிலேயே அப்படி இருந்தாலும், அது ஒவ்வொருவரின் தனிப்பட்ட அந்தரங்கம் என்பதை எல்லாம் அவள் இப்போது அங்கீகரிக்க தயாராக இல்லை. “என்னால உன்னோட மானம் மரியாதை எல்லாம் போகத் தேவையில்லை. இன்னைல […]

View Article

Kalangalil aval vasantham 12(1)

12 முகம் சிவக்க அதீத கோபத்தில் எழுந்தவன், யாரையும் கவனிக்காமல் காரை நோக்கிப் போனான். ஸ்வேதாவை கொன்று விடும் ஆத்திரம்! எதனால் அப்படிக் கூறினாள் என்பதையெல்லாம் அவன் யோசிக்க தயாராக […]

View Article

Kalangalil aval vasantham – 11(2)

“கண்டிப்பா இதுக்கு பழி வாங்குவேன்…” என்று அவள் சவால் விட, அதை ரசித்தவன், “அக்செப்ட்டட்…” என்று சிரித்தபடி, “சரி வா… மண்டை சூடாகிடுச்சு… ரெண்டு காபி அடிக்கலாம்…” என்று கூற, […]

View Article

Kalangalil aval vasantham – 11(1)

11 கண்கள் நீயே காற்றும் நீயே தூணும் நீ துரும்பில் நீ! வண்ணம் நீயே வானும் நீயே ஊணும்நீ உயிரும் நீ! பல நாள் கனவே ஒரு நாள் நனவே, […]

View Article

Kalangalil aval vasantham – 10

10 ‘நினைத்து நினைத்துப் பார்த்தால் நெருங்கி அருகில் வருவேன் உன்னால் தானே நானே வாழ்கிறேன் உன்னில் இன்று என்னைப் பார்க்கிறேன்’ அலெக்ஸா மெல்லிய குரலில் பாடிக் கொண்டிருக்க, டைனிங் டேபிளில் […]

View Article

Kalangalil aval vasantham -9(2)

கண்களை மூடியபடி அவன் கேட்ட கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று அவளுக்கு தெரியவில்லை. வேறு சந்தர்ப்பமாக இருந்தால், ஏதாவது கலாய்க்கத் தோன்றும், கிண்டலாக பதில் கூறத் தோன்றும். ஆனால் […]

View Article

Kalangalil aval vasantham – 9(1)

9 ‘முகிலினங்கள் அலைகிறதே முகவரிகள் தொலைந்தனவோ முகவரிகள் தவறியதால் அழுதிடுமோ அது மழையோ நீல வானிலே வெள்ளி ஓடைகள் போடுகின்றதே என்ன ஜாடைகள் விண்வெளியில் விதைத்தது யார் நவமணிகள்’ அன்று […]

View Article
error: Content is protected !!