birunthavanam-20
பிருந்தாவனம் – 20 மணமேடைக்கு அருகே ஒரு நொடி தன் கண்களை மூடி நின்றாள் மாதங்கி. அவள் கழுத்தில் விலை உயர்ந்த மாலை அதன் மணத்தை பரப்பிக் கொண்டு […]
பிருந்தாவனம் – 20 மணமேடைக்கு அருகே ஒரு நொடி தன் கண்களை மூடி நின்றாள் மாதங்கி. அவள் கழுத்தில் விலை உயர்ந்த மாலை அதன் மணத்தை பரப்பிக் கொண்டு […]
பிருந்தாவனம் – 19 மாதங்கி, கிருஷை தொடர்ந்து வந்தவர்களில் ஒருவன் அவள் வயிற்றில் தான் சொருக எத்தனித்தான். ‘உன்னை பிடிக்கலை…’ மாதங்கி சொன்ன வார்த்தையில் கிருஷின் கோபம் சர்ரென்று ஏற, […]
பிருந்தாவனம் – 18 கிருஷின் தாய் கேட்ட கேள்வியில் அவள் மனம் துள்ளாட்டம் போட்டது. ‘உனக்கு வைக்கிறேன் வேட்டு’ மாதங்கியின் மனம் தன் கொள்கை என்னும் நத்தை ஓட்டுக்குள் […]
பிருந்தாவனம் – 17 மாதங்கியின் வீட்டில் அனைவரும் ஒரே இடத்தில் குழுமி இருந்தனர். அரவிந்த், முகுந்தன் இருவரின் எதிர்காலமும் கேள்விக்குறியாகி இருந்ததால், யார் முகத்திலும் ஈ ஆடவில்லை. வீட சோகம் […]
பிருந்தாவனம் – 16 கிருஷின் அலுவலகத்திற்கு சென்று, “நான் கிருஷை பார்க்கணும்” அவள் அதிகார தோரணையில் கூறினாள். காவலாளி மறுப்பு தெரிவிக்க தயங்க, அவனை தள்ளிவிட்டு வேகமாக உள்ளே சென்றாள். […]
பிருந்தாவனம் – 15 நாட்கள் அதன் போக்கில் நகர்ந்து மாதங்கி பிருந்தாவின் கல்லூரியின் கடைசி நாளும் வந்தது. அவர்கள் அன்றைய பரீட்சையை முடித்து ஃபர்வெல் பார்ட்டி ஏற்பாடு செய்திருந்தார்கள். எல்லார் […]
பிருந்தாவனம் – 14 கிருஷ், மாதங்கி இருவரிடமும் மௌனமே சூழ்ந்திருக்க, “பட்… பட்…” என்று கதவை தட்டும் சத்தம் கேட்க, கிருஷ் பதட்டமாக கதவை பார்த்தான். அவன் முகத்தில் ரௌத்திரம். […]
பிருந்தாவனம் – 13 கிருஷின் கால்களில் ரத்தம் வழிய, “டேய் கிருஷ் என்னடா?” என்று கால்களை பார்த்தார் பாட்டி. வெளியே நீட்டிக்கொண்டிருந்த வளையை கையில் எடுத்தப்படி, “கண்ணாடி வளையல் துண்டு […]
பிருந்தாவனம் – 12 சுற்றுலா முடிந்து அனைவரும் ஊருக்கு திரும்பினர். பிருந்தா வீட்டில் வெளியூர் செல்வதாக கூறியிருந்தனர். அவர்கள் வர, இரு நாட்கள் ஆகும். அதுவரை, அவள் மாதங்கி வீட்டில் […]
பிருந்தாவனம் – 11 மாதங்கி விடுத்த சவாலில், அவன் முகத்தில் புன்முறுவல் பூத்தது. “உன் சுயகெளரவம் எனக்கு முக்கியம் பேப்ஸ். காதலியின் சுயகெளரவத்தை காக்க வேண்டியது காதலனின் கடமை […]