Birunthavanam-10
பிருந்தாவனம் – 10 மாதங்கி அவனுக்காக காத்திருந்த நொடியில், அவள் மனம் பல கேள்விகளை கேட்டுக் கொண்டிருந்தது. ‘அண்ணா, என்கிட்டே எதுமே கேட்கலையே? நான் இப்ப கேள்விப்பட்டது உண்மையா? பொய்யா?’ […]
பிருந்தாவனம் – 10 மாதங்கி அவனுக்காக காத்திருந்த நொடியில், அவள் மனம் பல கேள்விகளை கேட்டுக் கொண்டிருந்தது. ‘அண்ணா, என்கிட்டே எதுமே கேட்கலையே? நான் இப்ப கேள்விப்பட்டது உண்மையா? பொய்யா?’ […]
பிருந்தாவனம் – 9 பிருந்தா கைகளை வலுக்கட்டாயமாக உறுவிக்கொள்ள முயல, “ஏன் பிருந்தா இப்படி பண்ற?” தன் கைகளை இடுப்பில் வைத்து கோபமாக கேட்டாள் மாதங்கி. பிருந்தா அமைதியாக நிற்க, […]
பிருந்தாவனம் – 8 கிருஷ் சிறிது நேரத்தில் கிளம்பிவிட்டான். நண்பர்களை பார்த்த சந்தோஷமும், காலையில் மாதங்கியை பார்த்த ஆனந்தமும் மொத்தமாக வடிந்திருந்தது. தன் பைக்கை வேகமாக செலுத்தி கொண்டிருந்தான் […]
காட்டின் மறு முகப்பில் இருந்த அந்த சிறு குடிசைப் பார்ப்பதற்கு மிக அழகாக இருந்தது. பச்சை மூங்கில் கழிகளால் சாரம் போட்டு அதில் தென்னங்கீற்றுகளை முடைந்து குடிசை வேயப்பட்டிருந்தது. காட்டின் […]
பிருந்தாவனம் – 7 சுமார் மூன்று ஆண்டுகளில், மாதங்கி, பிருந்தா இருவரும் மூன்றாம் வருட நிறைவில் இருந்தனர். கிருஷ், தன் தந்தையின் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டே அதே […]
பிருந்தாவனம் – 6 கல்லூரி மணி அடிக்கவும் வேகமாக தன் வகுப்பறைக்கு சென்றுவிட்டாள் மாதங்கி. கிருஷ் தன் லேப் நோக்கி செல்ல, அவன் நண்பர்கள் கூட்டம் அவனை மேலும் […]
பிருந்தாவனம் – 5 கிருஷ் அவன் தந்தையை நெருங்க, எதிர் பக்கம் அவன் தந்தையிடம் அலைபேசி வழியாக தகவலை கூறி கொண்டிருந்தது. “அவனுக்கு ஒரு தங்கை மட்டும் […]
பிருந்தாவனம் – 4 கிருஷின் கூட்டம் ஒரு அடி முன்னே சென்று முகுந்தனை நெருங்கி மாதங்கிக்கு எதிராக குரல் கொடுக்க, கிருஷ் தன் கைகளை குறுக்கே நீட்டினான். […]
பிருந்தாவனம் – 3 மாதங்கி கண்முன் தோன்றினாலும் கிருஷின் மனதை தைத்தது என்னவோ பிருந்தாவின் பார்வை தான். ‘பிருந்தாவை பத்தி அம்மா கிட்ட சொல்லலாமா?’ என்ற கேள்வி அவனிடம் எழுந்தது. […]
பிருந்தாவனம் – 2 “க்ளுக்…” என்று சிரித்தாள் மாதங்கி. “ஏன் சிரிக்கிற மாதங்கி?” பிருந்தா கேட்டு கொண்டே நடக்க, “இந்த ப்ரோபஃப்ஸர் , இதே மொக்கையை வருஷாவருஷம் போட்டிருப்பார்.” என்று […]