பல்லவன் கவிதை 19
வீட்டினுள்ளே நுழைந்த சேந்தன் அங்கு பல்லவ சக்கரவர்த்தியைக் காணவும் திடுக்கிட்டு நின்றுவிட்டார். கதவருகே நின்றிருந்த சேனாதிபதியின் விழிகளும் உபாத்தியாயரை உறுத்து விழித்தன! “வாரும் உபாத்தியாயரே! நீர் கூட எனக்குத் துரோகம் […]
வீட்டினுள்ளே நுழைந்த சேந்தன் அங்கு பல்லவ சக்கரவர்த்தியைக் காணவும் திடுக்கிட்டு நின்றுவிட்டார். கதவருகே நின்றிருந்த சேனாதிபதியின் விழிகளும் உபாத்தியாயரை உறுத்து விழித்தன! “வாரும் உபாத்தியாயரே! நீர் கூட எனக்குத் துரோகம் […]
பிருந்தாவனம் – 1 பிருந்தாவனம் பெயரை தாங்கி கொண்டிருந்த அந்த பிரமாண்டமான மாளிகையை அந்த விடியற்காலை பொழுதில் இன்னும் அழகாக காட்டியது வீட்டின் முன் பகுதியில் இருந்த அந்த […]
பல்லவன் கவிதை – 15 இரவு முழுவதும் எங்கேயும் தங்காமல் மாரப்பன் பொழுது விடிகின்ற வேளையில் காஞ்சி மாநகரை வந்து சேர்ந்தான். காஞ்சி மாநகரின் உயர்ந்த மாட மாளிகைகள் கொற்கை […]
பல்லவன் கவிதை – 14 மார்த்தாண்டனின் புரவி வேகமாக ஆற்றங்கரை மண்டபத்தை நோக்கி போய்க்கொண்டிருத்தது. சம்பவங்கள் ஒவ்வொன்றையும் மிகவும் கச்சிதமாக திட்டமிட்டு நிறைவேற்றி கொண்டிருந்தான் இளவல். அமரா தேவி, மைத்ரேயியை […]
பல்லவன் கவிதை – 13 வாளின் மீது ஆணையிட்ட அந்த வாலிபனை இமைக்காமல் பார்த்தாள் மகிழினி. அதிக வயதில்லை, ஆனால் அந்த முகத்திலும் உடலிலும் வயதிற்கு மீறிய நிதானமும் வீரமும் […]
பல்லவன் கவிதை – 12 அன்றைக்கும் மைத்ரேயி தன் புரவியிலிருந்து இறங்கும் போது அந்த வாலிபன் அவளுக்காக திடலில் காத்திருந்தான். அவன் முகத்தில் துலங்கிய மந்தகாச புன்னகைப் பெண்ணை ஒரு […]
பல்லவன் கவிதை – 11 மைத்ரேயியிற்கு அன்று தியானம் வசப்படவில்லை. மனதில் ஏதேதோ எண்ணங்கள் சுழன்றடித்து கொண்டிருந்தன. நேற்றைக்கு வீட்டில் நடந்த கூத்து இப்போதும் அவள் மனதில் ஓடிக்கொண்டிருந்தது. சக்கரவர்த்தியைக் […]
பல்லவன் கவிதை 10 இளங்காலைச் சூரியன் உதிக்க இன்னும் சொற்ப நேரமே இருந்தது. பட்சிகளின் மதுர கானத்தைச் செவிமடுத்த படி தான் ஆரோகணித்து வந்திருந்த குதிரையை அந்த மண்டபத்திற்கு அருகில் […]
ஊரின் ஒதுக்குப்புறமாக காவிரிக்கு அண்மையில் அமைந்திருந்த அந்த வீடுகள் மிக அழகாக இருந்தன. அடர்ந்த காடு போல செழித்திருந்த விருட்சங்களின் கிளைகள் அந்த இடத்திற்கு இன்னும் கூடுதலான அழகைக் கொடுத்தது. […]
இதயம் நனைகிறதே… அத்தியாயம் – 29 ‘என்ன கேட்டாலும்?’ என்ற விஷ்வாவின் கேள்வியின் பதில் இதயா அறிந்திருந்தாலும், அவன் கூற கேட்க வேண்டும் என அவள் மனம் துடித்தது. “எனக்கு […]