Blog Archive

0
IN_profile pic-d9fc9f8c

ithayamnanaikirathey-28

இதயம் நனைகிறதே… அத்தியாயம் – 28 சாம்பலும், நீலமும் கலந்த நிறத்தில் உடையணிந்து வந்த காவல் துறையினர், “நீங்கள் கூச்சல் செய்து கொண்டும், வீட்டில் குதித்து கொண்டும் சுற்றி உள்ளவர்களுக்கு […]

View Article
0
IN_profile pic-821f668c

ithayamnanaikirathey-27

இதயம் நனைகிறதே… அத்தியாயம் – 27 இதயா, விஷ்வா இருவரும் வீட்டிற்குள் நுழைய குழந்தைகளின் பேச்சு சத்தத்தில் விஷ்வா, இதயாவின் கைகளை பிடித்து சுவரோடு சாய்ந்து அமைதியாக  இருக்கும் படி […]

View Article
0
IN_profile pic-b23b3d2e

ithayamnanaikiratehy-26

இதயம் நனைகிறதே… அத்தியாயம் – 26 விஷ்வா, இதயா இருவரின் எண்ணமும் பின்னோக்கி பயணிக்க ஆரம்பித்தது. “ஒரு நாளும் இதயா அப்படி இருக்க மாட்டா. அப்படி ஒரு வாழ்க்கை இதயாவுக்கு […]

View Article
0
IN_profile pic-967f69e4

ithayamnanaikirathey-25

இதயம் நனைகிறதே… அத்தியாயம் – 25 விஷ்வா இதயாவை நெஞ்சோடு சேர்த்துக் கொள்ள, விலக அவளுக்கும் இன்று மனமில்லை. ‘விலக எண்ணினாலும் அவன் விடமாட்டான்’ என்ற பெருமிதமும் இதயாவிற்குள் வந்திருந்தது. […]

View Article
0
PKpic-7d394df2

Pallavankavithai-07

பல்லவன் கவிதை 07 அந்த இடமே அத்தனை நிசப்தமாக இருந்தது. அங்கிருந்த யாவருமே பேச திராணியற்று அமைதியாக அமர்ந்திருந்தார்கள். வெளியே அமைதியாக இருந்தாலும் ஒவ்வொருவரின் உள்ளமும் உலைக்களம் போல கொதித்து […]

View Article
0
PKpic-773d2b93

Pallavankavithai-06

பல்லவன் கவிதை 06 அடிகளாரிற்கு அன்று காலையிலேயே மாளிகையிலிருந்து அழைப்பு வந்திருந்தது. மன்னரின் விஷேட காவலாளி மன்னர் அடிகளாரைக் காண விரும்புவதாக தகவல் சொன்னதிலிருந்து மனிதர் பரபரப்பாகவே இருந்தார். நாதக்கூடத்தை […]

View Article
0
IN_profile pic-50f8965b

ithayamnanaikirathey-24

இதயம் நனைகிறதே… அத்தியாயம் – 24 விஷ்வாவின் வலியின் துடிப்பில், இதயா சட்டென்று விலகி உப்பிட்ட சூடு நீரில் ஒத்தடம் கொடுப்பதாக கூறிக்கொண்டே ஓடினாள்.     தியா, சுவரோடு சாய்ந்து […]

View Article
0
PKpic-174276ad

Pallavankavithai-05

பல்லவன் கவிதை 05 அருவி நீரின் ஓட்டம் சலசலவென்று காதில் இன்ப நாதத்தை அள்ளி வீசிக்கொண்டிருந்தது. பட்சிகளின் சத்தமும் அருவி நீரின் சலசலப்போடு இணைந்து கொண்டு அந்த இடத்தையே இன்பலோகம் […]

View Article
0
IN_profile pic-2a39906a

ithayamnanaikirathey-23

இதயம் நனைகிறதே… அத்தியாயம் – 23 ‘வாழ்வில் அவள் வென்றாளா?’ அவன் கேள்வியில் அவளிடம் மௌனம் மட்டுமே. அவள் பேசவில்லை. “சொல்லு இதயா. நீ சொல்லு, நான் வாழ்க்கையில் ஜெயிச்சிட்டேன்னு […]

View Article
0
IN_profile pic-7dadb517

ithayamnanaikirathey-22

இதயம் நனைகிறதே… அத்தியாயம் – 22 கைகள் நடுங்க இதயா சட்டென்று அமர்ந்தாள். அவள் கண்கள் இருட்டி கொண்டு வந்தது. அவள் மாற்றத்தை, வாட்டத்தை கண்டு கொண்டான் விஷ்வா. அவள் […]

View Article
error: Content is protected !!