ஆழி சூழ் நித்திலமே
18 நடந்து முடிந்த எந்தவொரு நிகழ்வுக்கும் மூன்றுவிதமான தீர்வுகளை நாம் காணமுடியும். ஒன்று நடந்ததை அப்படியே நிறைவாக ஏற்றுக்கொள்வது. இரண்டாவது ஏற்றுக்கொள்ள முடியாததை நமக்கேற்றது போல மாற்றிக்கொள்வது. […]
18 நடந்து முடிந்த எந்தவொரு நிகழ்வுக்கும் மூன்றுவிதமான தீர்வுகளை நாம் காணமுடியும். ஒன்று நடந்ததை அப்படியே நிறைவாக ஏற்றுக்கொள்வது. இரண்டாவது ஏற்றுக்கொள்ள முடியாததை நமக்கேற்றது போல மாற்றிக்கொள்வது. […]
பாரதி தெருவில் நடந்தேறி கொண்டிருந்த காட்சி நொடிப்பொழுதில் சட்டென்று மாறியது. கைதேர்ந்த இயக்குனர் ஒருவரால் காட்சிகள் மாற்றப்படுவது போல அங்கேயும் காட்சி மாறி இருந்தது. இதுவரை நேரமும் […]
புதியபாதை இருள்படர்ந்திருந்த வானில் மூன்றாம் பிறைச் சுடர் வீசியது. வெள்ளை நிறப் பொதி மேகங்கள் மிதந்து சென்றது. ஆங்காங்கே மின்னிய நட்சத்திர பட்டாளம் இரவு நேர இருளுக்கு அழகு சேர்த்தது. […]
முரண் – 10. காதல், கல்யாணம் எல்லாம் புரிவதற்கு முன் மனங்கள் விலகி விட… நேசம் கலந்து நிற்குமோ! இல்லை… முரண் பட்டு விலகுமோ! […]
அடுத்தநாள் காலை, திடீரென கேட்ட அழைப்பு மணி சத்தத்தில் கதவை திறந்த பாபி, எதிரே நின்றிருந்த மாயாவை பார்த்து விழிவிரித்து, “மாயா, நீ இங்க… தனியாவா வந்த?!” என்று அதிர்ச்சியுடன் […]
வெல்லும் வரை ஓயாதே! வெல்! ஓயாதே – 17 அதிதீயோடு நந்தா தனித்து இருக்கும் நேரமே குறைவு. அதிலும் முகத்தைத் திருப்பியவனைக் கண்டு தலையில் அடித்துக் கொள்ளலாம் […]
அத்தியாயம் – 27 நரசிம்மன் மனமோ சொத்தை அடைய முடியவில்லையே என்ற எண்ணமே மேலோங்கி நின்றது. கடைசி நேரத்தில் வந்து ஆட்டத்தைக் கலைத்த ஜெகதீஸ் குடும்பத்தின் மீது அவரின் கோபம் […]
அத்தியாயம் – 26 தன் மனையாளின் அருகே சென்றவன் அவளின் கையைப்பிடித்து அழுத்தம் கொடுத்தான். சட்டென்று உடைந்த செவ்வந்தியின் கண்களில் கண்ணீர் கரையுடைக்க கண்டவன் யாரும் தங்களைக் கவனிக்கவில்லை என்றவுடன் […]
தனக்கு கொடுக்கப்பட்ட இறுதியாண்டு வகுப்பை முடித்துவிட்டு ஸ்டாப் அறைக்கு சென்ற ஜெயக்குமார் அங்கிருந்த ஆசிரியர்களிடம் தன்னை முறையாக அறிமுகபடுத்தி கொண்டான். காலையில் தாமதமாக வந்ததால் யாரிடமும் முறையாக […]
ஒற்றர் கூட்டம் அந்த சௌவலய பெண் திடீரென நிறுத்தியதும் உக்ரகாரி மிகுந்த கோபமடைந்தான். ‘ஏய் பெண்ணே! ஏன் இப்படி செய்தாய் ? யாருடன் இருக்கிறாய் என்று தெரியுமல்லவா ?’ உச்சத்தை […]