Blog Archive

மறையாதே என் கனவே

மறையாதே என் கனவே அத்தியாயம்-1 விடியல்… ஆரஞ்சுப் பந்தாய் சூரியன் தன் செந்நிறக் கதிர்களோடு கிழக்குத் திசையில் இருந்துக் காலை ஐந்தரை மணிக்குத் தன்னை உலகிற்கு உதிர்த்துக் கொண்டு இருந்தது. […]

View Article

ISSAI,IYARKAI & IRUVAR 15.2

இசை… இயற்கை மற்றும் இருவர் அத்தியாயம் – 15 நிகழ்கணத்தின் நொடிகளை நெகிழ்ந்து ரசித்துக் கொண்டே சாலையை வந்தடைந்தவள்… ஆட்டோ வருமா என்று பார்க்கும் பொழுது, அலைபேசி அழைத்தது. கைப்பையிலிருந்து […]

View Article

ISSAI,IYARKAI & IRUVAR 15.1

இசை… இயற்கை மற்றும் இருவர் அத்தியாயம் – 15 தேன்பாவை வீடு காரை நிறுத்திவிட்டு, மாடிப்படிகள் ஏறி வந்த பாண்டியன்… வீட்டின் கதவு திறந்திருந்ததால், “பாவை” என்றழைத்துக் கொண்டே உள்ளே […]

View Article

அலை ஓசை – 3

அலை ஓசை – 3 நட்சத்திரங்களான நண்பர்கள் ஆதரவளிக்க,  இன்றாவது தன்னுடைய ஒரு தலை காதலை தன் மனம் கவர்ந்த கள்வனிடம்  சொல்ல வேண்டும் என்ற ஏக்கத்தோடு காத்துக் கொண்டிருந்த […]

View Article
0
images (2)-cbe9873c

என் அழகி

ஏய் அழகி என்ன பாரு டி…..என்று தன் அருகில் இருந்த தன் ஒரே சொந்தமான மனைவியை கேட்டான் கோபாலன்.   எய்யா நான் அழகியா?…… சும்மா இங்க நின்னுட்டு என்ன […]

View Article
0
Banner-268a74bf

UMUV13

13   *** எவ்வளவு முயன்றும் வர்ஷாவிற்கு அன்று அதற்குமேல் பொறுமை இல்லையென்றாகிவிட  விஷ்ணுவை அழைத்தாள்.   “நீங்க ரெண்டுபேரும் இப்போல்லாம் சாப்பிடவே வரதில்லையே, ஏன்?” “அது அண்ணாக்கு ஆஃபீஸ்ல ஒரு […]

View Article
0
PKpic-e999e42e

பல்லவன் கவிதை – 22

காட்டின் மறு முகப்பில் இருந்த அந்த சிறு குடிசைப் பார்ப்பதற்கு மிக அழகாக இருந்தது. பச்சை மூங்கில் கழிகளால் சாரம் போட்டு அதில் தென்னங்கீற்றுகளை முடைந்து குடிசை வேயப்பட்டிருந்தது. காட்டின் […]

View Article
0
eiAPZYF37537-4de8cb7e

உன்னாலே – 05

உன்னாலே மெய்மறந்து நின்றேனே மை விழியில் மையலுடன் வந்தேனேஇடைவிடாத நெருக்கங்கள் தொடருமா உயிரேமொழி இல்லாமல் தவிக்கிறேன் மௌனமாய் இங்கேஉன் தோளில் சாய்ந்து கொள்ள வந்தேனேஇது போதும் ஓ… எப்போதும் ஓ…காரில் […]

View Article

ISSAI,IYARKAI & IRUVAR 14.2

இசை… இயற்கை மற்றும் இருவர் அத்தியாயம் – 14 தேன்பாவை வீடு கேமரா வாங்கி வந்து, பாவை வீட்டின் கதவைத் தட்டிக் கொண்டு நின்றான், சிவபாண்டியன். பாவை கதவைத் திறந்ததும்… […]

View Article

ISSAI,IYARKAI & IRUVAR 14.1

இசை… இயற்கை மற்றும் இருவர் அத்தியாயம் – 14 அடுத்து ஒரு நான்கு நாட்கள் கடந்திருந்த நிலையில்… பாண்டியனை அலைபேசியில் அழைத்து, ‘ஒரு உதவி வேண்டும்’ எனப் பாவை கேட்டிருந்தாள். […]

View Article
error: Content is protected !!