Blog Archive

0
uyirodu vilaiyadu-c90bd3ff

உயிரோடு விளையாடு 27(1)

என்னில் உன்னைத் தொலைத்து, உன்னில் என்னை நிறைத்து, ‘நீ’ என்னும் உன்னையும் ‘நான்’ என்னும் என்னையும் ‘நாமாக’ மாற்றி விட்ட விந்தை எப்படி நடந்தது!…. பார்வைகள் தவமாய்!… ஸ்பரிசங்கள் வரமாய்!… […]

View Article
0
Banner-49adf0b8

UMUV3

அத்தியாயம் 3    ரிஷியின் அறிவுரைப்படி முடிந்தவரை ஆதேஷை கண்டுகொள்ளாமல் வேலையில் கவனத்தைச் செலுத்திக் கொண்டிருந்தாள் வர்ஷா. அன்று அவள் தினமும் மதிய உணவிற்காகச் செல்லும் உணவகத்தில் தன்னை சந்திக்கும்படி […]

View Article
0
KV-1d8124e5

காதலின் விதியம்மா 3

வெளியே வந்த நாராயணனின் கைபேசி அழைக்க, அதில் சொன்ன விசயத்தை கேட்டு அதிர்ந்து சிலையானான். ஜெயராஜ், நாராயணனின் பி. ஏ “சர் சின்ன சார் கிடைச்சிட்டார். கையில கால கொஞ்ச […]

View Article

IV24Final

இதய ♥ வேட்கை 24 (நிறைவு)   கணவனது பேச்சைக் கேட்டு நீண்ட நேரம் ஸ்தம்பித்துப்போய் அமர்ந்திருந்தாள் திலா. விஷ்வா படுத்ததும் உறங்கியிருந்தான்.  கேட்டிருந்தவளுக்கு இதை அறிந்துகொள்ளாமலேயே இருந்திருக்கலாம் என்கிற […]

View Article

இதயத்தின் ஓசைதான் காதல்!

அத்தியாயம் – 16 கோவிலுக்கு சென்று வந்ததில் இருந்து இருவர் மனதும் நிறைந்து இருந்தது. அவன் வீட்டில், அவனுடன் இருப்பது அவளுக்கு பெரிதாக எதுவும் தெரியவில்லை. நன்றாக பழகிய வீடு […]

View Article
0
IMG_20201204_144642-4b38beb3

அலைகடல் – 35.2

அடுத்தடுத்து நாட்கள் ரெக்கை கட்டி பறக்க, இடையில் ஒருநாள் அமுதனது தாயின் நினைவிடம் சென்று வந்தனர். பூங்குழலியின் தாய் தந்தைக்கும் தனியாக நினைவிடம் அமைத்திருக்க, தோட்டம் எந்தவித மாற்றமும் இல்லாமல் […]

View Article
0
IMG_20201204_144642-aeac8dd5

அலைகடல் – 35.1

விசாகப்பட்டினம் கடற்கரை.  ஜேஜே என்று திரளான மக்கள் கூட்டம் கடற்கரையில் நிரம்பி வழிய, சிகப்பு கம்பளம் விரித்து வைத்திருந்த வழியாக அங்கே அமைத்திருந்த மேடையை நோக்கி ராணுவ பாதுகாப்புடன் சென்றுக்கொண்டிருந்தனர் […]

View Article

சரணாலயம் – 7

சரணாலயம் – 7 நிதானமாக, சின்னச் சின்ன வார்த்தைகளால், பக்குவமான பேச்சுகளால் முடிந்திருக்க வேண்டிய விசயம், அன்றைய நாளில் நினைத்து பார்க்காத அளவில் தடம் மாறியது. துளசி, தன் அம்மா […]

View Article
error: Content is protected !!