Blog Archive

0
b94c9e3c03a96c8666f9a00d1a41b348-a8807048

பூவிதழ் – 8

அத்தியாயம் – 8 அவனது வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைத்த தேன்மொழியிடம் பால் சொம்பைக் கொடுத்து, “நாங்க சொன்னது ஞாபகம் இருக்கு இல்ல. அவனிடம் கொஞ்சம் தணிந்துபோம்மா” என்று அறிவுரை சொல்லி […]

View Article

Oviya Paavai 1

ஓவியம் 01 ராயல் ஆல்பர்ட் ஹால், லண்டன். நேரம், காலை பத்து மணி. தன்னைச் சுற்றிப் பத்துப் பதினைந்து காமெராக்கள் படம் பிடிக்க அந்த சிவப்புக் கம்பளத்தில் அனைவருக்கும் ஒரு […]

View Article
0
ROSE-5e2e5db2

Uyir Vangum Rojave–EPI 3

அத்தியாயம் 3 காதலித்துப் பார் கையெழுத்து அழகாகும் இது வைரமுத்து சொன்னது காதலிக்காம இருந்துப்பார் உன் தலையெழுத்து அழகாகும் இது யாரோ சொன்னது !!!   அங்கே விருந்தில் ஒப்புக்குக் […]

View Article
0
images - 2020-10-05T190108.893-87039f24

பூவிதழ் – 7

அத்தியாயம் – 7 ஒருபக்கம் அவளுக்கு தெரியாமல் ஏற்பாடுகள் நடந்தவண்ணம் இருந்தது. இந்த உண்மையை அறியாத தேன்மொழி கொஞ்சம் கொஞ்சமாக சீட்டுப்போட்டு வைத்திருந்த பணத்தை அன்றுதான் கையில் வாங்கினாள். கிட்டத்தட்ட […]

View Article
0
eiOOLW357649-04da0239

காதல்போர் 03

“வேதா, நீ ரொம்ப தைரியமான பொண்ணுதான். ஆனா, இதுக்கு முன்னாடி வாழ்ந்த சூழல் மாதிரி கிடையாது இது. இங்க நடக்குற பல தப்புகளுக்கு அந்த மெஹ்ரா குடும்பத்தை சேர்ந்தவங்கதான் காரணமே. […]

View Article
0
d55c5788e05b04f89d4e13e73a7a6ee3-40a4f40f

பூவிதழ் – 6

அத்தியாயம் – 6 அவள் திகைப்பில் சிலையாகி நின்றிருந்தது சில நொடிகள் மட்டுமே! அவனிடம் உண்மையைச் சொல்லாதே என்று கண்டித்தபிறகும் உண்மையை உளறிய இந்துமதியை முறைத்த தேன்மொழி, “உன்னிடம் எவ்வளவு […]

View Article
0
eiPONP961496-52a28580

நீயின்றி நானுமே நீரின்றி மேகமே – 01

    மகாலட்சுமி திருமண மண்டபம்   தென்காசியில் இருக்கும் மிகவும் பிரபலமான திருமண மண்டபங்களில் ஒன்றான மகாலட்சுமி திருமண மண்டபம் பூக்களின் அணிவகுப்பில் நந்தவனம் போல மிளிர்ந்து கொண்டிருந்தது. […]

View Article

மது பிரியன் 12(ஆ)

மது பிரியன் 12(ஆ) மதுரா எப்படிக் கேட்டாலும், பெரும்பாலும் அமைதியையும், சில நேரங்களில் மழுப்பலான பதில்களைக் கூறி, அவ்விடத்தைவிட்டுக் கடந்திருந்தான் விஜய். பெரும்பாலான ஆண்களின் குணம் விஜய்யிக்கும் அப்படியே இருந்தது.  […]

View Article

மது பிரியன் 12(அ)

மது பிரியன் 12(அ) விஜய்யின் தந்தை பூரணசந்திரன், வீட்டிற்கு வந்ததும் தடுமாறி விழுந்தவர்தான்.  அத்தோடு இறைவனடியை அடைந்திருந்தார்.  அவருக்குள் அத்தனை ஆதங்கம். தனது ஒற்றை மகனுக்கு இப்படி ஒரு இடத்தில் […]

View Article

சில்லென்ற தீப்பொறி – 3

யானை யுடைய படைகாண்டல் முன்இனிதே ஊனைத்தின் றூனைப் பெருக்காமை முன்இனிதே கான்யாற் றடைகரை யூர்இனி தாங்கினிதே மான முடையார் மதிப்பு.   சில்லென்ற தீப்பொறி – 3 அமிர்தசாகர் கிளம்பிச் […]

View Article
error: Content is protected !!