காதல் சதிராட்டம் 25a
இளங்கதிரின் ஒளிப்பட்டு ஓடி ஒளிந்தது காரிருள். மெல்ல மெல்ல கருமை விலகி உள்ளத்தில் உவகை பூக்க வெளியெல்லாம் தன் பொற்கதிர்களை சிந்திய கதிரவனைப் போல் ஆதிராவின் உள்ளத்திலோ ஒரு இனம் […]
இளங்கதிரின் ஒளிப்பட்டு ஓடி ஒளிந்தது காரிருள். மெல்ல மெல்ல கருமை விலகி உள்ளத்தில் உவகை பூக்க வெளியெல்லாம் தன் பொற்கதிர்களை சிந்திய கதிரவனைப் போல் ஆதிராவின் உள்ளத்திலோ ஒரு இனம் […]
கிய்யா – 18 இலக்கியா, அவன் முன் முகத்தில் ஆசையை தேக்கி கொண்டு நின்றாள். ‘இவ, பிறந்தநாளைக்கு அப்படி என்ன கேட்க போறா? முகத்தில் இவ்வளவு ஆர்வம்? என்னவாக இருந்தாலும், […]
எனை மீட்க வருவாயா! – 1 “நிச்சலனம் – பேரமைதி எழுதாத வெண்தாளைப்போல மழைக்குப்பின் வெறித்த வானம்போல வஞ்சியின் தும்பைபூ மனம்!” வானம் பார்த்த பூமி அது. பசுமைக்கு ஆங்காங்கு […]
யாழோவியம் அத்தியாயம் – 14 லிங்கம் வீடு அவர் வீட்டின் முன் தொண்டர்கள் கூடியிருந்தார்கள். காவலர்கள் சிலரும் வீடு இருந்த சாலையில் நின்றனர். காவலர்கள் இருப்பதால் மற்ற இடங்களில் போல […]
யாழோவியம் அத்தியாயம் – 14 சென்னை-செங்கல்பட்டு சாலையில்… சுடர், திலோ இருவரும் சாலையிலிருந்து இறங்கி, ஒரு பத்தடி தூரம் நடந்து வந்து நின்று கொண்டனர். நேரில் பார்ப்பது இதுதான் முதல்முறை […]
வானளவு உயர்ந்து நின்ற அந்த கட்டிடத்தின் முன்பு சென்று நின்றது அந்த வாகனம். உள்ளிருந்து உதிர்ந்தாள் மிதுரா. அவள் பின்னே இரண்டு கார்த்திக்கும் வரிசையாக இறங்கினர். பேருந்தில் இருந்து இறங்கியவளது […]
Epi24.2 விஜயின் வீட்டிலிருந்து இருபத்தைந்து பேருக்கு மேலாக வந்திருக்க நான்கைந்து வாகனங்கள்… ” என்னடா இவ்வளவு பெரிய பட்டாளமே வந்திருக்கு. ஹ்ம்ம் ஹீரோ சார் வண்டியை மட்டும் காணோமே…” […]
“டேய் இந்து, என்ன டா தவழ்ந்துகிட்டு வர்ற? சீக்கிரம் டா மாங்கா மடையா!” என்று அந்த தியேட்டர் வாசலில் ரித்வி கத்த, சந்திரனோ, ‘இவளுக்கு ஒரு கேடு வரமாட்டேங்குதே…’ என்று […]
அழகு 21 அவள் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் வருண் சிறிது நேரம் அப்படியே நின்றிருந்தான். எதிர்பார்த்ததுதான்! இங்கு புறப்பட்டு வரும்போதே இப்படியெல்லாம் கேள்விகள் வரும் என்று […]
சக்தியின் வீட்டின் ஒரு பக்கத்தில் அமைக்கப்பட்டிருந்த மல்லிகைப் பந்தலின் கீழ் நின்று கொண்டிருந்த பூஜா சிறிது நேரத்திற்கு முன்பு அங்கே வந்திருந்த பெண்மணி சொன்ன விடயங்களைக் கேட்டு முற்றிலும் நிலைகுலைந்து […]