Blog Archive

காதல் சதிராட்டம் 24b

வையிரத் தொங்கல்களைப் போல தூரமாய் அருவிக் கொட்டிக் கொண்டு இருப்பதையும் அதன் மேல் தங்கக்கட்டிகளைப் போல பறவைகள் பறந்துக் கொண்டு இருப்பதையும் தன் விழிகளால் ரசித்துக் கொண்டு இருந்தாள் ஆதிரா. […]

View Article

காதல் சதிராட்டம் 24a

வினய்யின் வயிற்றுக்குள் பட்டாம்பூச்சு பறந்துக் கொண்டு இருந்தது. இதயம் நிலை இல்லாமல் தவித்துக் கொண்டு இருந்தது. என்ன பதில் அவள் சொல்வாள்? என் முன்னால் வந்து நின்று எனக்கும் காதல் […]

View Article

அழகியே 20

அழகு 20   மயூரியோடு அலைபேசியில் பேசிவிட்டு நேராக வீட்டுக்கு வந்துவிட்டான் வருண். சூடாகத் தேநீரும் கேக்கும் இவனுக்காகக் காத்துக் கொண்டிருந்தது.   விஷாகாவையும் குழந்தைகளையும் காணவில்லை. ஆனால் சத்தம் […]

View Article

தேன் பாண்டி தென்றல் _6

    6   அழகான இரண்டு மீன்களை ரங்கோலியாகப் போட்டிருந்தாள் தேன்மொழி. பொதுவாக மயில்களைத்தான் வரைவார்கள். மீன்களை வரைந்து அதை வாகாக வண்ணப்பொடி தூவி அலங்கரித்து இருக்க பார்க்க […]

View Article

sippayinmanaivi 13

செங்கை   அலரியை காலையில் பார்த்துவிட்டு கூர்முகன் வேட்டைக்குச் சென்றான். அலரி நேற்று அலங்கரிக்கப்பட்ட கோலத்திலேயே இருந்தாள்.    கூர்முகன், முகத்தில் சிவப்புக் கோடுகள் இட்டுக்கொண்டு, கழுத்தில் பெரிய பவழ […]

View Article

YALOVIYAM 13.2

யாழோவியம் அத்தியாயம் – 13 லிங்கம் வீடு லதா… தான் வளர்த்த பையன் குடும்பத்தை இழந்து நிற்பதற்கு காரணம், தன் கணவர்தான் என்பது அவரை புரட்டிப் போட்டிருந்தது. ‘என்ன மனிதர் […]

View Article

YALOVIYAM 13.1

யாழோவியம் அத்தியாயம் – 13 ராஜா வீடு புகைப்படத்தையே பார்த்துக் கொண்டிருந்தவன் கண்கள் கலங்கின. கவியுடன் பேசிய நினைவுகள் எத்தனையோ இருந்தாலும், ‘நான் உங்ககூட நிக்கிறேனே’ என கடைசியாக அவள் […]

View Article
0
Screenshot_2021-06-21-17-30-01-1-5e1ce2c5

இரும்புக்கோர் பூ இதயம் -அத்தியாயம் 24.1

Epi24.1 தாரா அவள்‌ இல்லம்‌ சென்று இன்றோடு பத்து நாட்கள்‌ ஆகி விட்டிருந்தது.காய்ச்சல்‌ சுகமாகி நீண்ட நாட்களுக்கு பின்னர்‌ தொடர்ந்து நான்கைந்து நாட்கள்‌ வீட்டிலிருந்த படியால்‌ சற்று முகம்‌ மேலும்‌ […]

View Article

அழகியே 19

அழகு 19   அடுத்த நாள் மாலை ஆறு மணி போல ஸ்ரீ லங்கா வந்து சேர்ந்து விட்டான் வருண். சரவணன் ஏர்போர்ட்டிற்கு வந்திருந்தான்.   “அவங்கப்பன் எங்க சரவணன்?” […]

View Article

KT2

மறுதலிப்பின் சவுக்கடித் தழும்புகளோடு அந்த அலையையே வெறித்துக் கொண்டு அமர்ந்து இருந்த  மிதுராவின் வறண்ட மனதை அந்த குளிர்காற்றால் கூட சமன்படுத்த முடியவில்லை. எதனால் தன்னை மறுதலித்தான்? என்ற கேள்வியே […]

View Article
error: Content is protected !!