Blog Archive

தேன் பாண்டி தென்றல் _3

  3   அழகிய வீர பாண்டியன் இவ்வாறான தன் கொள்கையை எங்ஙனம் மற்றவருக்கு அறிவிப்பது என்ற லஜ்ஜையில் உழன்று கொண்டிருந்தபோது அவர்கள் இருந்த குடியிருப்பில் வலது காலை எடுத்து […]

View Article

மயங்கினேன்.! கிறங்கினேன்.! 1

  அத்தியாயம் ‌01 சென்னை – திருச்சி செல்லும் ஹைவேசில் அந்த நான்கு சக்கர வாகனம் சீறி பாய்ந்து கொண்டிருந்தது. அவனின் மனதிற்கு ஏற்ப அந்த வண்டியும் வேகமெடுத்து செல்ல […]

View Article

am29

ஆசை முகம் 29   திருமண வரவேற்பு… கோலாகல வரவேற்பில், பசுஞ்சோலையில் பூத்திட்ட புத்தம் புது மலராய் வாணியும், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக் காளையைப் போல கம்பீரமாக எழில்வேந்தனும் மேடையில் நின்றிருந்தனர். […]

View Article

am28

ஆசை முகம் 28   வேந்தன், “முன்னல்லாம் அடிக்கடி வந்து என்னைக் கார்னர் பண்ணுவ.  வீட்டுக்கு வந்ததில இருந்து என்னைக் கண்டுக்கவே இல்லை.  அதான் அப்டி நினைக்கும்படி ஆகியிருச்சு!” குத்தலான […]

View Article

am27

ஆசை முகம் 27   பங்களூர் – மாலை நேரத்து பூங்கா ஒன்றில்…! கூட்டம் நிரம்பி வழிந்தது. வண்ணமயமான ஜோடிகள், வாலிபர்கள், வாலிபிகள், குடும்பங்கள், தனித்து வாணியைப் போல மிகச் […]

View Article

YALOVIYAM 6

யாழோவியம் அத்தியாயம் – 6 லிங்கம் வீடு, சுடர் அறை… தீர்க்கமாக மற்றொரு முறை தான் எழுதியதை வாசித்து முடித்தாள். அந்த நேரத்தில் ராஜாவிடமிருந்து கைப்பேசி அழைப்பு வந்தது. அழைப்பை […]

View Article
0
Screenshot_2021-06-21-17-30-01-1-c0450812

இரும்புக்கோர் பூ இதயம் -அத்தியாயம் 16

Epi16 தாரா விஜயின்‌ வீட்டிற்கு வர அவளுடன்‌ உள்ளே வந்த பிஏ “ஹால்ல வெய்ட்‌ பண்ணுங்க மேம்‌ சார்‌ வந்துருவாங்க. ” என அவன்‌ உள்ளே செல்ல, ஹாலில்‌ அமர்ந்து […]

View Article
0
IMG-20210619-WA0109-059d609e

மழைத்துளி-2

மழைத்துளி-2 முந்தைய நாள் அடித்து ஓய்ந்திருந்த மழையில் மதுரை மாவட்டமே அழகாகக் காட்சியளித்தது. தன் வீட்டிற்கு வெளியே ஆங்காங்கே சிறு துளிகளாய் விட்டிருந்த மழையின் தாக்கமாய், மழைநீர் சொட்டிக்கொண்டு இருக்க […]

View Article
0
ei9JG6G41705-64bc1f50

அனல் பார்வை 29🔥

“ரொம்ப தேங்க்ஸ் அக்னி ப்ரோ, கண்டிப்பா நீங்க இல்லைன்னா என்னோட தேடல் அ நான் அடைஞ்சிருக்கவே மாட்டேன். எத்தனை வருஷம்? ஷப்பாஹ்… இந்த நகரத்தை தேடி தேடி நிறைய பேரு […]

View Article

காதல் சதிராட்டம் – 13

பறவைக்கூட்டங்கள் கூட்டில் இருந்து புறப்பட்டு வானில் மிதந்துக் கொண்டு இருந்தது. சூரியனின் பொற்கதிர்கள் மெது மெதுவாக பூமியில் பரவத் தொடங்கியிருந்தது. ஜன்னலின் சாளரம் வழியே புகுந்து வந்த சூரியனின் பொன் […]

View Article
error: Content is protected !!