அனல் பார்வை 21🔥
தனது திருமண புகைப்படத்தை கையில் வைத்து மோகனா அழுதுக் கொண்டிருக்க, அவரருகில் சென்ற அருவி அவரின் தோளை தொட்டு, “அம்மா…” என்று முதன் முறை அழைத்ததும் தான் தாமதம், அருவியின் […]
தனது திருமண புகைப்படத்தை கையில் வைத்து மோகனா அழுதுக் கொண்டிருக்க, அவரருகில் சென்ற அருவி அவரின் தோளை தொட்டு, “அம்மா…” என்று முதன் முறை அழைத்ததும் தான் தாமதம், அருவியின் […]
ஆசை முகம் 16 காவல்துறை அதிகாரி கூறிய விசயத்தைக் கேட்டதும் விளக்கெண்ணைய் குடித்ததுபோல மாறியிருந்தது வேந்தனது முகம். இப்படி ஒரு திருப்பம் எழுந்து, தன்னை திகைக்க வைக்கும் என வேந்தன் […]
அத்தியாயம் 10 வாழ்க்கை எப்பொழுதும் போல சீராக ஓடத் துவங்கியிருந்தது வேணிக்கு. கேஷவ் பூரணமாக குணமாகி வீட்டுக்கு வந்திருந்தான். அவனை பேபி சிட்டரில் விட்டுவிட்டு கபேவுக்கு வர ஆரம்பித்திருந்தாள் இவள். […]
மழைத்துளி 12 மூன்று மாதங்களுக்கு பின்… பெங்களூரிலேயே பெரிய ஃபேஷன் டிசைனிங் கம்பெனி அது. காலை பத்து மணிக்கு பரபரப்பாக அனைவரும் தங்கள் வேலையை பார்த்துக்கொண்டிருக்க, தியா […]
” இங்கே என்ன நடக்குது உத்ரா?” என்று அவன் அழுத்தம் திருத்தமாய்க் கேட்க அப்போது தான் ப்ரணவ் தன்னை தப்பாக புரிந்து கொண்டான் என்பதையே உணர்ந்தாள்.. ” நீ […]
அத்தியாயம் 14 ஜில்லென ஐஸ்க்ரீம் வேண்டுமா என கேட்டால், சாயாங்(அன்பே) என கூப்பிடு அதிலேயே நான் குளிர்ந்துவிடுவேன் என்பாள்! யாரவள்? என் ஜீவனவள்! மாலை மணி […]
“ஐ நீட் யூ மஹி… இப்போவே…” என்று அருவி சொன்னதும் அதிர்ந்தவன், பின் நிதானமாக அவளின் நெற்றியை அழுந்த முத்தமிட்டு, “என் ஜானுக்கு என்னாச்சு? ஏன் இப்படி எல்லாம் பேசுற? […]
கால தூண்கள் நேற்று நடைபெற்ற கொண்டாட்டத்தின் ஏற்பாடுகளிலும், ஊர் தலைவர்கள் சந்திப்பிலும் நேரம் வெகுமாக கரைய மலையமான் கோட்டையை கதிரவனுக்கு காட்ட முடியாமல் போனது முகிலனுக்கு. இன்று எப்படியும் காட்டி […]
மலையமான் கோட்டை கலப்பட்டினம் பாலம் அருகே புரவிகளை இளைப்பாற கட்டிய பின்னர் சித்திரை,முகிலன் மற்றும் கதிரவன் அங்கிருந்த வணிக சத்திரத்தில் சிறிது உணவருந்திவிட்டு ஓய்வும் எடுத்துச்செல்லலாம் என்று சித்திரை சொன்னதும் […]
கிய்யா – 9 துர்கா கோபமாக அவள் வீட்டுக்குக் கிளம்பினாள். விஜயபூபதியின் உதவிக்காக அமர்த்தப்பட்ட ஆண் செவிலியர் வந்ததும், அறைக்குள் சென்று தேவையான பணிவிடைகளை செய்து முடித்து வெளியே கிளம்பினான். […]