Blog Archive

mu- epilogue

மாயாஜால வித்தை மும்பை மாநகரத்தில் அரண்மனை போன்றிருந்த அந்த வீட்டின் முகப்பறை வெறிச்சோடி இருந்தது. அதனுள் கீழ்தளத்தில் இருந்த விசாலமான அறையில் நுழைந்தால், இரவெல்லாம் விழித்து கொண்டிருந்ததிற்கு சான்றாய் அந்த […]

View Article

mu-final4

திருமண வைபவம் சரியாய் ஒரு வருடத்திற்கு பின்… இருளை கிழித்து கொண்டு கதிரவன் இரவின் பிடியிலிருந்து பூமித்தேவதையை மீட்டெடுக்க அந்த காலை பொழுதில்  திருமண வைபவத்திற்கான ஏற்பாடுகள் நிகழ்ந்து கொண்டிருந்தது. […]

View Article

mu-final3

மரண போராட்டம் ஈஷ்வர் என்ன செய்ய காத்திருக்கிறானோ என்ற அச்சத்தில் அவள் தவிப்புற்றிருக்க அபிமன்யு அவளை ஆராய்ந்து பார்த்து, “என்னடி பிரச்சனை… என்கிட்ட சொல்றதுல உனக்கு அப்படி என்ன தயக்கம்?” […]

View Article

mu-final1

வீர சாகசம் அந்த அழகிய மலையின் உச்சியில் இரவின் குளிர் நடுக்கமுற செய்து கொண்டிருந்தது. இருளோடு பெரும் அமைதியை அந்த இடத்தை முழுவதுமாய் கவ்விக் கொண்டிருக்க, சில இரவுப் பறவையின் […]

View Article

mu-31

சூர்யாவின் அச்சம் கார் சரமாரியாய் திரும்பி சாலையோர ஒரு பெரிய மரத்தின் மீது மோதி நிற்க, ஈஷ்வர் அந்த விபத்தை எதிர்பார்க்காமல் அதிர்ச்சியில் விழிகளை மூடி ஆசுவாசப்படுத்திக் கொண்டான். மதி அவன் […]

View Article

mu-30

மீண்டும் கொங்கு தேசத்தில் கோவிலில் இருந்து புறப்பட்ட சூர்யாவின் மனமோ தாங்க இயலாத வேதனையில் உழன்றது. எந்த காதலுக்காக ஈஷ்வரை எதிர்த்துக் கொண்டாளோ இப்போது அந்தக் காதலையே விட்டுக் கொடுக்கும் […]

View Article

mu-29

சவால் ஈஷ்வர் வலுக்கட்டாயமாக அவளின் புறக்கணிப்பையும் மீறிக் கொண்டு அவளை நெருங்க முயற்சி செய்ய, அந்தப் போராட்டத்தில் அவனே பலம் வாய்ந்தவனாக இருந்தான். அவளால் ஒரு நிலைக்கு மேல் அவனைத் தடை செய்ய […]

View Article

mu-28(2)

சிலந்திவலை சூர்யாவிற்கு அப்போதுதான் அன்று காரில் ஈஷ்வர்தேவ் சொன்னது நினைவுக்கு வந்தது. அதுவும் தான் எந்தக் காரியத்தை எடுத்தாலும் செய்து முடித்திடுவேன் என்று அவன் தீர்க்கமாய் உரைத்தது நினைவுக்கு வந்தது. […]

View Article

mu-28(1)

மீண்டும் இணைந்த பந்தம் ரம்யாவோ சூர்யாவிடம் பேச வேண்டும் என வீட்டை அடைந்த மாத்திரத்தில் இருந்து, ஆர்வ மிகுதியால் தவித்துக் கொண்டிருந்தாள். ஆனால் சூர்யாவோ களைப்போடு வெகுதாமதமாகவே வீட்டை அடைந்தாள். சூர்யா […]

View Article

mu-27

காதல் நோய் அரங்கநாதன் மருத்துவமனை எப்போதும் போல் பரபரப்புக்் குறையாமல் இருக்க, அர்ஜுன் மும்முரமாய் நோயாளிகளைக் கவனித்துக் கொண்டிருந்தான். எப்போதும் போல் அவனுக்காகக் காத்திருப்போரின் வரிசை நீண்டதாய் இருக்க, அவனின் […]

View Article
error: Content is protected !!