Blog Archive

0

Puthu Kavithai 20

20 இறுக்கமான அமைதி சூழ்ந்திருந்தது அந்த அறைக்குள். செல்பேசியை வைத்துவிட்டு நிமிர்ந்து பார்த்தவனுக்குள் கோபம் கொந்தளித்துக் கொதித்துக் கொண்டிருந்தது. வினோதகன் பல்லைக் கடித்துக் கொண்டு நெருப்பின் மேல் அமர்ந்திருப்பதை போல […]

View Article
0

Puthu Kavithai 19

19 கிரீம்ஸ் ரோடு அப்பல்லோ, சூட் ரூம்! உறங்குவதற்காக மருத்துவர் இஞ்சக்ஷன் கொடுத்திருக்க, தன்னை மறந்து உறங்கிக் கொண்டிருந்தாள் மது. அவளுக்கு அருகில், அவளையே பார்த்தபடி அமர்ந்திருந்தான் பார்த்திபன். அவளிருந்த […]

View Article
0

Puthu Kavithai 18

18 அவள் அவனிடம் கத்துவதை கேட்டுக் கொண்டே அவளை அறைகள் இருக்கும் பகுதிக்கு அழைத்து வந்திருந்தான். எதையும் பேசாமல் கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றவனை எரிச்சலாக பார்த்தவள், “சஞ்சு […]

View Article
0

Puthu Kavithai 17

  17 மெளனமாக காலை உணவை அளந்து கொண்டிருந்தாள் மது. மனதுக்குள் எக்கச்சக்க குழப்பம். போவதா வேண்டாமா என்ற குழப்பம். அதுவுமில்லாமல் பார்த்திபனிடம் எதுவும் கூறவில்லை. ஷிவானி பேசியதைப் பற்றி […]

View Article
0

Puthu Kavithai 15

15 ஓட்டுனரின் இருக்கையில் அமர்ந்திருந்தவன், பக்கவாட்டில் சற்று முன்னே வந்து அவளது தோளோடு சேர்த்து அணைத்துக் கொள்ள, அதுவரை அடக்கி வைத்திருந்த அழுகை எல்லாம் வெடித்து கிளம்பியது. அதுவரை கலங்கிய […]

View Article

Puthu Kavithai 14

14 அவளுக்கு புரிந்து விட்டது. ஆனால் சஞ்சயின் வாயாலேயே இதை சொல்லிக் கேட்பது என்பது அவளை சுக்கல் சுக்கலாக உடைத்தது. “சஞ்சய்…” அவனை நம்ப முடியாமல் பார்த்தாள். அந்த பார்வை […]

View Article

Puthu Kavithai 13

13 ஸ்பாட் லைட்ஸ் வெள்ளமென பாய்ந்து அந்த அரங்கை பிரகாசப்படுத்தி இருந்தது. நகரின் பிரதானமான ஆடம்பர ஹோட்டலில் மிஸ் சென்னை போட்டிகள் நடந்துக்கொண்டிருந்தது. கடந்த இரண்டு மாதமாகவே இதற்கான அத்தனை […]

View Article

Puthu Kavithai 11

11 “இட்ஸ் ரியலி எ சர்ப்ரைஸ்…” அவள் மகிழ்ச்சியில் குதிக்க, அதைப் பார்த்துக்கொண்டிருந்த சஞ்சயின் முகம் மட்டுமல்ல, ரதீஷின் முகமும் கறுத்தது. அவளது மகிழ்ச்சியைப் பார்த்த பார்த்திபனின் முகத்தில் மெல்லிய […]

View Article

Puthu Kavithai 10

10 அன்று மிகவும் கடுமையான ப்ராக்டிஸ் செஷனாக இருந்தது மதுவுக்கு! ரதீஷின் முகத்தில் அவ்வளவு தீவிரமான வெறி. வரப்போகும் நிகழ்ச்சிக்கான பயிற்சி என்பதை தாண்டி, அடுத்த நாளே வந்துவிடாது என்று […]

View Article
0

Puthu Kavithai 9

9 மதுவந்தி கல்லூரியில் சேர்ந்து ஒரு மாதம் முடிந்திருந்தது. பிகாம் எடுத்திருந்தாள், வைஷ்ணவா கல்லூரியில்! எஞ்சினியரிங் எடுக்கலாமே என்று அனைவரும் கூறியபோது எனக்கு இதுதான் வசதி என்று தெளிவாக முடித்துவிட்டாள். […]

View Article

Please use the coupon code DISC20 for 20%discounts on all products Dismiss

error: Content is protected !!