Blog Archive

நான் சூடும் இலம்பகமே

நான் சூடும் இலம்பகமே! நீண்ட விசும்பிடையே நிலவுமகள் நீந்திக் கொண்டிருக்க, மஞ்சள் மதிக்கு போட்டியாக மண்ணில் உதித்த மாதுவொருத்தி வானையும் அதன் வர்ண ஜாலத்தையும் வெறித்துக் கொண்டிருந்தாள்.   மண்வாசத்தை […]

View Article

போகாதே… தள்ளி போகாதே

போகாதே தள்ளி போகாதே அரசு மருத்துவமனைகள் எப்பொழுதும் பரப்பரப்பாகவே காணப்படும். ஆனால், இப்பொழுதெல்லாம் வழக்கத்தை விட பல மடங்கு பரபரப்பு இருந்தாலும் கூட்ட நெரிசல் சற்று குறைவாக இருந்தது.  காரணம், […]

View Article

போகாதே… தள்ளி போகாதே

அரசு மருத்துவமனைகள் எப்பொழுதும் பரப்பரப்பாகவே காணப்படும். ஆனால், இப்பொழுதெல்லாம் வழக்கத்தை விட பல மடங்கு பரபரப்பு இருந்தாலும் கூட்ட நெரிசல் சற்று குறைவாக இருந்தது.  காரணம், மனதளவில் விலகி இருந்த […]

View Article

நின் பார்வையில்

நின் பார்வையில்…!   செவ்வரலி மலர்கள் கொத்தாக அலர்ந்து தன் காம்புகளின் சந்தத்தில் அசைந்தாட, அவ் புஷ்பங்களையும் அவற்றினை சுமந்த விருட்சங்களின் வேர்களைத் தன்னுள் புதைத்த மண்ணையும் குளிர்விக்கும் வண்ணம் […]

View Article

உதிரத்தின்… காதலதிகாரம்! 2

உதிரத்தின்… காதலதிகாரம்! காதலதிகாரம் 2 பெரும்பாலும் கௌதமின் தனியறை பூட்டியே இருப்பதைப் பார்த்துவிட்டு பலமுறை அவனிடம் கேட்டும் சரியான பதில் கிடைக்கப் பெறாத நிலையில், திறந்திருந்த அறைக்குள் நுழைந்து அனைத்தையும் […]

View Article

உனக்காக ஏதும் செய்வேன் – 10

அத்தியாயம் – 10   நேற்று போலவே இன்றும் தன் மனையாள் தன்னை தவிர்க்க ‘வேணுன்னே பண்றா’ என உணர்ந்து கொண்டான். ஆனால் ஏன் என்று தான் புரியவில்லை.   […]

View Article

தேன் தேடும் குழலினி

  ‘தேன் தேடும் குழலினி ‘ பிரபலமான கல்லூரி அது.அன்று முன்னணி நிறுவனங்கள் முன்வந்து நேர்முகத் தேர்வினை நடாத்திக்கொண்டிருந்தது. மாணவர்கள் பலரும் பல முகபாவங்களோடு சுற்றிகொண்டிருந்தனர். பரீட்சை முடிய அடுத்து,இந்தக் […]

View Article

கொண்டவன் கொண்டாடும் கண்ணம்மா

அதிகாலை நேரம்,  எதிரே வருபவர் கூட தெரிய விடாமல் கண்ணாமூச்சி காட்டும்  டிசம்பர் பனி மும்பை மாநகரையே குளுமையாக வைத்திருக்க, பாந்ரா நகர் அதிகாலையே படு சுறுசுறுப்பாக இயங்கி கொண்டு […]

View Article

எந்நாளும் தீரா காதலாக – 1 5

15 💝                        அமைதியான கார்ப் பயணத்தில், காரில் ஓடிய பாடலைத் தவிர இரு இதயங்கள் துடிக்கும் ஓசை மட்டுமே அந்த காரில் கேட்டுக் கொண்டிருந்தது. ஒருவரின் அருகாமையை ஒருவர் […]

View Article