Blog Archive

உதிரத்தின்… காதலதிகாரம்! முன்னோட்டம்

உதிரத்தின்… காதலதிகாரம்! நாவலுக்கான அட்டைப் படத்தினைப் பார்த்து ஓரளவு கதையினை யூகிக்கலாம்.  சபாஷ்! சரியாகவே உங்கள் யூகம் இருக்கும்னு நம்புவோம்! வழமைபோல… காதலும் அது சார்ந்த வாழ்க்கையும்தான் இந்த நாவல்.  […]

View Article

உயிரின் ஒலி(ளி)யே 10

வி.யூ டெக்னாலஜிஸ்! பிரம்மாண்டமாய் விரிந்திருந்த அந்த கட்டிடத்தை கண்டு புருவம் உயர்த்தியது ஒரு ஜோடி புருவங்கள். விமல்! மாய கண்ணனைப் போல அவன் கண்களில் அத்தனை வசீகரம். குறும்பு கூத்தாடும் […]

View Article

நினைவு தூங்கிடாது 15

நிழலின் நிஜம் 15 தகுதி இல்லாதவனிடம் பழகி… என் வாழ்க்கையை தொலைத்த… என் அறிவீனத்தை  என்னவென்று நான் சொல்ல… கை கால்கள் கட்டப்பட்ட நிலையில், மயக்கம் தெளிந்து எழுந்தாள் மித்ரா. […]

View Article

உனக்காக ஏதும் செய்வேன் – 9

அத்தியாயம் – 9     “அந்த காலேஜ் ஏஹ் தான் கெடச்சதா….வேற காலேஜ் க்கு போகவே முடியாதோ….?”,   “சொல்ற பேச்ச கேட்கறதே இல்லை….பொறந்துச்சு பாரு எனக்கு னு….”, […]

View Article

உனக்காக ஏதும் செய்வேன் – 9

அத்தியாயம் – 9     “அந்த காலேஜ் ஏஹ் தான் கெடச்சதா….வேற காலேஜ் க்கு போகவே முடியாதோ….?”,   “சொல்ற பேச்ச கேட்கறதே இல்லை….பொறந்துச்சு பாரு எனக்கு னு….”, […]

View Article

எந்நாளும் தீரா காதலாக – 11

💝11                       மதிய உணவை உண்டதில் இருந்தே சிவாத்மிகா நன்றாக உறங்கத் துவங்கினாள். தொண்டைக்கு இதமாக ராதா மிளகு ரசத்தை கொடுத்திருக்க, அதை நிர்மலா அவளுக்கு எடுத்து வைக்க, “அம்மா.. […]

View Article

நினைவு தூங்கிடாது 14

நிஜம் 14 கோவம்… உன்னால் என் காதலை இழந்த கோவத்ததை… என்னவென்று நான் சொல்ல… “ஏன் கார்த்தி அம்முக்கு ஃபயர் ஆக்சிடென்ட்ன்னு எங்கிட்ட சொன்ன? அப்ப அந்த பொண்ணு பிருந்தா […]

View Article

நினைவு தூங்கிடாது 13.2

நினைவு தூங்கிடாது 13.2 தாய்மை அன்பை என்னிடம் தேடும்…  நின் அன்பை… என்னவென்று நான் சொல்ல… தன் குட்டி நண்பர்களை கொஞ்சிவிட்டு நிமிர்ந்த பெண்ணின் கன்னத்தை பதம் பார்த்தது ஒரு […]

View Article

jeevanathiyaaga_nee – 22

ஜீவநதியாக நீ…   அத்தியாயம் – 22 ஜீவாவும் தாரிணியும் அவள் பெற்றோர் வீட்டை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றனர். அவன், வேண்டாம் என்று தடுத்தும், அவள் அவன் சொற்களுக்கு […]

View Article