Blog Archive

😍உணர்வை உரசி பார்க்காதே! 24😍

🌹அத்தியாயம் 24 வழக்கின் இறுதிக்கட்டத்தில், “மீத்யுகாவின் பெற்றவர்களை மனவருத்ததிற்கு உட்படுத்துவது என் நோக்கம் அல்ல. இன்னுமொரு சிறுமிக்கு இப்படி பட்ட பாலியல் துஷ்பிரயோகம்  இடம்பெறக்கூடாது. என்பதற்காகத்தான், இவற்றை கூறினேன்.”  உண்மைகள் […]

View Article

நெருப்பின் நிழல் அவன்! எபிலாக்

இறுதி அத்தியாயம்: காலை சூரியன் கிழக்கில் உதயமாகி கொண்யிருக்க வானமங்கை முகம் முழுதும் மன்னவன் முகம் பார்த்து வெட்கம் கொண்டு சிவந்து ரம்யமாக காட்சி தர, மரங்களும் தங்கள் குளிர்ச்சியை […]

View Article

Reader’s special ud_நெஞ்சத்தில் நீ, வஞ்சத்தில் நான் எபிலாக்-2

ஆத்மியின் ஏழாவது மாதத்தில் வளைகாப்பு நடத்த அனைவரும் திட்டமிட, அதை தடுத்தாள் ஆத்மி. தனக்கு வளைகாப்பு வேண்டாம் என்று உரைத்துவிட்டாள், அவளை எவ்வாறு சமாதானம் செய்வது என்று விழி பிதுங்கி […]

View Article

யாகம் 21

யாகம் இருபத்தொன்று   அந்தகாரங்கள் எல்லாம் விடியலில் தொலையும், உதயங்கள் எல்லாம் உதிராமல் நிலைக்காது, சிலர் வாழ்வினிலும் அப்படித்தான்,  அமராவுக்கு அடிபட்டு சரியாக பத்து நாட்கள் முடிந்திருந்தது.   டெல்லிக்கு […]

View Article

😍உணர்வை உரசி பார்க்காதே! 23😍

 🌹அத்தியாயம் 23 மீத்யுகாவிற்கு இப்போது ஒன்பதாவது மாதம் நடைபெறுகிறது. விடிந்த பொழுது வலையல் ஓசையுடன் நிறைய மாத வயிற்றை வருடிக்கொடுத்து வழக்கிற்குச் செல்ல தயாராகிக்கொண்டிருந்தாள்.  திடீரென மீத்யுகாவின் இடுப்பில் யாரோ […]

View Article

யாகம் 20

யாகம் இருபது   குளிர் காற்று உடலின் மயிர்க்கண்களில் ஊசி போல துளைக்க, உள்ளங்கைகள் இரண்டையும் பரபர வென உரசி, வெப்பத்தை உண்டுபண்ணி தன் கன்னத்தில் வைத்தவாறு அவ் பங்களாவின் […]

View Article

யாகம் 19

யாகம் பத்தொன்பது   வர்ணமற்ற நீர்த்திவலைகளிலிருந்து ஜனனித்த வானவில்லின் வளைவு போன்ற புருவத்தைச் சுருக்கி, கீழ் அதரங்களை மேற்பற்களினால் கடித்துக் கொண்டு கவி,   வெண் நிற கடதாசி ஒன்றினை […]

View Article

யாகம் 18

யாகம் பதினெட்டு   மலர்ந்த மலர்கள், உதிர்ந்து சருகாகுவதாக நாட்களும் நடப்பில் சென்றுகொண்டிருக்க, இரண்டு வாரங்கள் ஓடிச் சென்றிருந்தது.   தினங்கள் உதித்து, அஸ்தமித்திருந்தாலும், பிரசாத்தின் வீட்டில் வசிக்கும் மனிதர்களின் […]

View Article

எந்நாளும் தீரா காதலாக!! — 7

💝7           தனது மொபைலை வைத்துக் கொண்டு, சிவாத்மிகா அப்படியும் இப்படியும் நகர்த்தி எதையோ பார்த்துக் கொண்டிருந்தாள். நெடுநேரமாக எதையோ பார்த்துக் கொண்டே வந்தவள், “பரவால்லக்கா.. அர்ஜுன்க்கு நிறைய கேர்ள் ஃபேன்ஸ் […]

View Article