Blog Archive

தோளொன்று தேளானது 25

தோளொன்று தேளானது! 25 செல்லுமிடத்தில் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்பது தெரிந்துதான் ஜேப்பியுடன் அமராவதிக்குக் கிளம்பி வந்திருந்தாள் சுமி.  தன்னை அவர்களின் வீட்டில் எப்படி நடத்துவார்களோ என்கிற பரிதவிப்பைக் காட்டிலும், ஷ்யாம் […]

View Article

யாகம் 13

யாகம் பதின்மூன்று   பகலவன் தன்பணியை முடித்துக் கொண்டு விடைபெற, திங்களவன் உதித்து நடு வானில் சவாரி செய்யும் பொழுதிலே, தெருவிளக்கின் மெல்லிய பிரகாசத்தின் கீழ், கைக்கடிகாரத்தை இத்துடன் பத்தாவது […]

View Article

ஆழியின் ஆதவன் 18

அத்தியாயம் 18   ஆழி முகில், விஷ்ணுவை பார்த்து, “இதுங்க ரெண்டையும் பில்டிங் பேஸ்மெண்ட்டு தூக்கிட்டு வாங்க” என்றவள் சைத்ராவை பார்க்க, அவள் கீழே உட்கார்ந்து எங்கோ வெறித்துப் பார்த்துக்கொண்டு […]

View Article

உடையாத(தே) வெண்ணிலவே – எபிலாக்

லஷ்மி திருமண மாளிகை! வானில் மிதக்கும் நட்சத்திரங்களுக்கு போட்டியாய் மினுங்கி கொண்டிருந்தது அந்த கட்டிடம். வாசலில் கட்டப்பட்ட வாழை மரம் காற்றுக்கு தோதாய் தலையாட்டியதில் வந்தவர்களை வரவேற்கும் தோரணை. அந்த […]

View Article

நினைவு தூங்கிடாது 7.1

நிஜம் 7 என் விழியசைவில் என் உள்ளம் அறியும்  என் தோழனே…  நின் அன்பை என்னவென்று நான் சொல்ல… ரிஷிகான உணவை தயாரிக்க மித்ரா சமயலறை செல்ல, சரியாக அந்த […]

View Article

எந்நாளும் தீரா காதலாக – 4

4 💝💝    அர்ஜுனின் பார்வை நொடிக்கொரு தரம் வாசலில் படிந்து மீண்டது.. தனது வாட்சைப் பார்த்தவன், மீண்டும் வாசலைப் பார்க்க, வினய் கன்னத்தில் கை வைத்துக் கொண்டு அவனைப் பார்த்துக் […]

View Article

யாகம் 12

யாகம் பன்னிரெண்டு   வரிசையாக கோர்க்கப்பட்ட சதங்கைகள் கிங்கிணியோசையோடு, அவள் பாதத்தில் தவழ்ந்திருக்க; கிளியென சொண்டு நீட்டி, மயிலென தோகைவிரித்து, நரியென பதுங்கி, புள்ளிமானென துள்ளி, சிங்கமாக கர்ஜித்து, கடைசியில் […]

View Article

யாகம் 11

யாகம் பதினொன்று   கம்பளிநூல்களினை அடர்த்தியாக நட்டு வைத்தது போன்று மெதுமெதுப்பான உடலை சுருட்டி பூம்பந்தாக மாற்றி, லூக்கா பிரசாத்தின் கால் வளைவுக்குள் நித்திரையில் சஞ்சரித்துக் கொண்டிருந்தது.   நேற்று […]

View Article