Blog Archive

ஆழியின் ஆதவன் 20

அத்தியாயம் 20   மறுநாள் காலையிலேயே சைத்ராவை பார்க்க நிலாவை தூக்கிக்கொண்டு வந்துவிட்டாள் ஆழி.   நிலாவை பார்த்த அடுத்த நிமிடம் முகம் மலர ஓடி வந்த சைத்ரா, “ஏய்‌ […]

View Article

யாகம் 16

யாகம் பதினாறு   திப்பியத்தில் மிதந்தவள் உஷ்ண பாலைநிலத்தில் தூக்கியயெரிப்பட்ட உணர்வாகத் தடுமாறினாள் இசை.   நீர் நிரம்பிய தடாகமொன்றில், மிதக்கும் பச்சைப் பாசிகளை சிறு கூழாங்கல் கொண்டு விசிரியடித்து, […]

View Article

தோளொன்று தேளானது (ஈற்றியல்) 26

தோளொன்று தேளானது! (ஈற்றியல்) 26           பயணம் துவங்கியது முதல், ஜேப்பியும் ஷ்யாமும் சுமித்ராவைத் தாங்கியதைக் கண்டும் காணாமல் வந்தாலும் மனதிற்குள் வெறுப்பைச் சுமந்தபடி ஜேப்பியின் பெற்றோரும், ஏக்கத்தைச் சுமந்தவாறு […]

View Article

jeevanathiyaaga_nee – 17

ஜீவநதியாக நீ…   அத்தியாயம் – 17 காவல்துறை ஷண்முகத்திற்கு தெரிந்தவர்கள். சட்டென்று ரவியை கண்டுகொண்டனர். அவர்கள் ஜீவாவை கொத்தாக பிடிக்க, அங்கிருந்த கூட்டமோ ஜீவாவிற்கு சாதகமாக நின்றது. ஜீவா […]

View Article

எந்நாளும் தீரா காதலாக – 5

5 💝💝   “அம்மா சூடா பொங்கல் கொடுத்து விட்டு இருக்காங்க.. நீ சாப்பிட்டு இரு.. இதோ வந்துடறேன்..” என்ற ராதா அவசரமாக வெளியில் ஓட, குழப்பமாக பார்த்துக் கொண்டே தனது […]

View Article

ஆழியின் ஆதவன்

அத்தியாயம் 19   வெகு நாட்களுக்குப் பிறகு அமைதியாக உறங்கும் சைத்ராவை கண்களில் நிறைத்துக்கொண்டு ஆதவுடன்‌ ஆழி கிளம்பினாள்.   நிலா தூக்கத்தில் இருந்து விழித்துக்கொண்டு ஆழியைத் தேடி அழுவதாக […]

View Article

யாகம் 15

யாகம் பதினைந்து   கோடி ரகசியங்களைத் தனக்குள் புதைத்து வைத்திருக்கும் ஆழியை, ஆவேசமாக பார்த்துக் கொண்டிருந்தான், பிரசாத்.   ஊழிக்காலம் போல கருத்து இருண்ட மேகங்களின் நிறத்தைப் பிரதிபலிக்கும் சமுத்திர […]

View Article

நினைவு தூங்கிடாது 7.2

நிழல் உன் பார்வைக்கு தவமிருந்த எனக்கு கிடைத்ததடி வரம்…  உன் கரம் தீண்டலில்… இப்போது என் நிலையை என்னவென்று நான் சொல்ல… தன் அன்னையிடம் சென்று நியாயம் கேட்பதாக, சொன்ன […]

View Article

யாகம் 14

யாகம் பதினான்கு   நிரைகலசம் முழுவதும் மஞ்சள் மற்றும் குங்குமம் பூசி அலங்கரிக்கப்பட்டிருக்க, கமலமும் சாமந்தியும் தோரணங்களாக தொங்க, அக்கினி குண்டத்திற்கு முன்னமர்ந்து, மந்திரத்தை ஒப்புவித்துக் கொண்டிருந்தான் ஹஸ்வந்.   […]

View Article