தீயாகிய மங்கை நீயடி – 04
அருந்ததி மனம் நிறைந்த சந்தோஷத்துடன் தனது வண்டியில் சென்று கொண்டிருந்த நேரம் திடீரென அவளின் வழியே குறுக்கே சபரி தன் வண்டியைக் கொண்டு வந்த நிறுத்த, அவனை அங்கே எதிர்பாராத […]
அருந்ததி மனம் நிறைந்த சந்தோஷத்துடன் தனது வண்டியில் சென்று கொண்டிருந்த நேரம் திடீரென அவளின் வழியே குறுக்கே சபரி தன் வண்டியைக் கொண்டு வந்த நிறுத்த, அவனை அங்கே எதிர்பாராத […]
பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது அந்த அலுவலகம். எப்போது கிம்ஜின் நிறுவனம் தங்கள் ப்ராஜெக்ட்டை இவர்களிடம் கொடுக்க விருப்பமிருக்கிறது என்று சொன்னார்களோ, அப்போது ஆரம்பித்த பரபரப்பு இன்னும் முடியவில்லை. சுழல் போல […]
ஜீவநதியாக நீ… அத்தியாயம் – 19 ரவியின் கோரிக்கையில் கீதா சரேலென்று விலகி நின்றாள். ‘என் அண்ணன் உன்னை விட சாமர்த்தியசாலி. நீ அவனிடம் தோற்றே போவாய்’ இப்படி […]
யாகம் பதினேழு ஊசியிலை மரங்கள், ஆகாசத்தைத் தொடுமென நெடுமரமாக வளர்ந்து, வரிசையான தூண் போல அவ் வீட்டின் மதில் சுவருக்குப் பின்னால் நீண்டிருக்க, அவற்றின் ஒல்லியான இலைகள் […]
அத்தியாயம் – 7 என்றும் போல அழகான விடியலில் அந்த நாள் தொடங்க எழுந்ததும் தலைக்கு குளித்தவள் வழக்கம் போல வீட்டிற்குள் கட்ட ஏதுவாக எளிமையாக காட்டன் புடவை […]
EPILOGUE இரண்டு வருடங்களுக்கு பிறகு, ஆதவ் வீடு முழுவதும் விழாக்கோலம் பூண்டிருந்தது. தீடிரென்று “அண்ணா” என்று மேலிருந்து கத்தும் ஒசை கேட்க, விஷ்ணுவும் முகிலும் பாய்ந்து மாடிக்கு […]
அத்தியாயம் 23 ஆழினி, யுவ்ராஜ் அருகில் சென்று அவன் முகத்தை ஒரு நிமிடம் உற்று பார்த்தாள். “நான் இதுவரை நெறய பேரை கொன்னு இருக்கேன். பட், அதெல்லாம் […]
அத்தியாயம் 22 ஆழி அமைதியாக அமரந்திருக்க, அவள் மடியிலேயே உறங்கி இருந்தாள் நிலா. “என்னாச்சு ஆழி உனக்கு? ஏன் இப்டி ஒருமாதிரி இருக்க… இட்ஸ் எவ்ரிதிங் ஓகே?” […]