Blog Archive

காதல் சதிராட்டம் 29a

மாடிப்படிகளில் இருந்து இறங்கி வந்துக் கொண்டு இருந்த ஆதிராவையே ப்ரணவ்வும் உத்ராவும் உற்றுப் பார்த்துக் கொண்டு இருந்தனர். அவளுடைய கைகளில் பேக் இல்லை. ஆக ஆதிரா இங்கிருந்து செல்லும் முடிவெடுக்கவில்லை […]

View Article

இதயம் – 14

***** லேடீஸ் ஹாஸ்டல் – கோயம்புத்தூர் தான் தங்கியிருக்கும் ஹாஸ்டல் வாயிலை வந்து சேர்ந்த பூஜா தன் அறை சாவியை எடுக்க எண்ணி தன் கைப்பையைத் துழாவ, அவளது கையினுள் […]

View Article

EUTV 3

  3 கல்லூரி இரண்டாம் ஆண்டு நான்காவது செமஸ்டர்:                              “என்ன டி பாடிசோடா நம்ம சீனியர்ஸ் முகத்துல நவரசமும் வழியுது? ஒரு கண்ணுல மரண பீதியும் ஒரு […]

View Article

KT6

தன் கண் விழிகளுக்குள் இருந்து மறைந்த அவளையே இலக்கில்லாமல் வெறித்துக் கொண்டு இருந்தான் தீரன். அவன் மனம் முழுக்க மிதுராவின் மீதான கோபம் ஊற்றாகப் பெருகி இருந்தது. தன் நெருங்கிய […]

View Article

அழகியே 26 (இறுதி அத்தியாயம்)

  அழகு 26   அடுத்த நாள் விடியலின் போது அந்தக் கடற்கரையோர வீடு அமைதியைத் தத்தெடுத்திருந்தது.   நேற்றைய விடியலின் கோலாகலம், கொண்டாட்டம் அனைத்தும் இன்று காணாமல் போயிருந்தன. […]

View Article

காதலின் விதியம்மா 15

பல நாட்கள் கழித்து தன் வீட்டில் தன் அறையில் உறங்கும் போது வரும் தூக்கம் சொர்க்கத்திற்கு சமமானது. சொர்க்கத்தில் இருந்த தேஜூவை கலைத்தது தூரத்தில் கேட்ட பாடல்.    ‘ச்சை… […]

View Article

MK 11

  மயங்கினேன்.!கிறங்கினேன்.!   காதல் 11 உறங்கிக் கொண்டிருந்தவளின் கனவில் ஏதோ தன் மீது மழைக்கொட்டுவது போல் உணர்வு ஏற்பட , ” மழையே நான் தூங்கனும் என்னைய டிஸ்டர்ப் […]

View Article