Blog Archive

காதல் சதிராட்டம் 28b

அந்த அலைப்பேசியில் மிளிர்ந்த புகைப்படத்தையே ப்ரணவ் திகைத்துப் போய் பார்த்துக் கொண்டு இருந்தான். ஒரு முறை அலைபேசியைப் பார்ப்பதும் மறு முறை உத்ராவைப் பார்ப்துமாய் இருந்தவனைக் கடுப்புடன் பார்த்தாள், அவள். […]

View Article

காதல் சதிராட்டம்26

கார் மெல்ல மெல்ல கொடைக்கானலை நெருங்க, ஆதிராவின் உள்ளத்தில் கலக்கம் கூடியது. இந்த குற்றமுள்ள நெஞ்சுடன் வினய்யை எப்படி எதிர் கொள்வது? என மனம் அவளை நிரடியது. முகம் முழுக்க […]

View Article

அழகியே 25

அழகு 25   மயூரியின் கேள்வியில் சட்டென்று அண்ணார்ந்து பார்த்தான் வருண். ஊரையே நிறைத்திருந்த நிலவொளியில் ஜன்னலோர தேவதைப் போல இவனையே பார்த்திருந்தாள் பெண்!   அந்தப் பார்வை இவனை […]

View Article

EUTV 2

அத்தியாயம் 2 “ஹே எனக்கு ரொம்ப பயமா இருக்கு டி… மாமாக்கு மட்டும் இது தெரிஞ்சது உன்னை என்ன பன்றாரோ தெரியலை? ஆனால் என்னை கொலையே பண்ணிருவாரு.” என்று அந்த […]

View Article

emv3

எனை மீட்க வருவாயா! – 3   “திடமாய், அடமாய் மறுத்தாலும், பிராணனைப்போல சுவாசத்தில் கலந்து, உயிர்வரை வேரோடும் நினைவுகளைத் தவிர்க்க இயலுமோ!” ” காளியம்மாள் மகனுடன் கிளம்பி, உறவுக்காரரின் […]

View Article

காதல் தீண்டவே-5

பரபரப்பாக இயங்கிக் கொண்டு இருந்த அலுவலகத்தையே மலங்க மலங்க பார்த்துக் கொண்டு இருந்தாள் மிதுரா. சிற்பிகாவின் முகத்திலும் அதே பாவனை தான். “ஹே சிற்பி உனக்கு ஏதாவது புரிஞ்சுதா?” என்று […]

View Article

அழகியே 24

அழகு 24   வருண் தன் அம்மாவை ஒரு கையால் அணைத்து அவரையும் தன்னோடு சேர்த்துக் கொண்டான். ராகினியை பார்த்ததும் அனு தன் அப்பாவை இன்னும் இறுக கட்டிக் கொண்டது. […]

View Article

EUTV 1

1            “நீ பார்த்து என்னை ரசிச்சா…           நான் காட்டு தீயா எரியுறேன் டா…” என்ற பாடல் செவி வழி நுழைந்தவுடனே தனது காரில் ஒடிக்கொண்டிருந்த அந்த […]

View Article

இதயம் – 13

காலை விடியல் எப்போதும் போல உற்சாகமாக எல்லோரையும் தட்டி எழுப்ப, என்றுமில்லாத உற்சாகமான மனநிலையுடன் சக்தியும் தன் தூக்கம் கலைந்து எழுந்து அமர்ந்தான். நேற்று பலவிதமான மன மாற்றங்களைத் தரும் […]

View Article