Blog Archive

காதல் தீண்டவே-4

தொடர்ந்து அடித்துக் கொண்டு இருந்த காலிங்பெல் ஒலியைக் கேட்டு சமையலறையில் வேலை செய்துக் கொண்டு இருந்த சீமா, அவசரமாக கைக்கழுவிவிட்டு  கதவைத் திறந்தார். வெளியே மிதுராவை, இரு ஆடவர்கள் தோளில் […]

View Article

அழகியே 22

அழகு 22   அன்று முழுவதும் மயூரி ஒருவித குழப்பத்திலேயே இருந்தாள். வருண் தன் மாமி தன்னோடு பேசிய மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருந்தான்.   முதலில் அவன் மயூரியின் விலகலைக் […]

View Article

காதல் சதிராட்டம் 25b

தொடர்ந்து தட்டப்பட்ட அந்த கதவின் ஒலி வினய்யின் முகத்தில் எரிச்சலை வர வைத்தது. சிறிது நேரம் தனிமையை கொடுங்களேன் என்று கத்த வேண்டும் போல் இருந்தது அவனுக்கு. தலையின் மீது […]

View Article

காதல் சதிராட்டம் 25a

இளங்கதிரின் ஒளிப்பட்டு ஓடி ஒளிந்தது காரிருள். மெல்ல மெல்ல கருமை விலகி உள்ளத்தில் உவகை பூக்க வெளியெல்லாம் தன் பொற்கதிர்களை சிந்திய கதிரவனைப் போல் ஆதிராவின் உள்ளத்திலோ ஒரு இனம் […]

View Article

kiyaa-18

கிய்யா – 18 இலக்கியா, அவன் முன் முகத்தில் ஆசையை தேக்கி கொண்டு நின்றாள். ‘இவ, பிறந்தநாளைக்கு அப்படி என்ன கேட்க போறா? முகத்தில் இவ்வளவு ஆர்வம்? என்னவாக இருந்தாலும், […]

View Article

emv1

எனை மீட்க வருவாயா! – 1 “நிச்சலனம் – பேரமைதி எழுதாத வெண்தாளைப்போல மழைக்குப்பின் வெறித்த வானம்போல வஞ்சியின் தும்பைபூ மனம்!” வானம் பார்த்த பூமி அது. பசுமைக்கு ஆங்காங்கு […]

View Article

YALOVIYAM 14.2

யாழோவியம் அத்தியாயம் – 14 லிங்கம் வீடு அவர் வீட்டின் முன் தொண்டர்கள் கூடியிருந்தார்கள். காவலர்கள் சிலரும் வீடு இருந்த சாலையில் நின்றனர். காவலர்கள் இருப்பதால் மற்ற இடங்களில் போல […]

View Article

YALOVIYAM 14.1

யாழோவியம் அத்தியாயம் – 14 சென்னை-செங்கல்பட்டு சாலையில்… சுடர், திலோ இருவரும் சாலையிலிருந்து இறங்கி, ஒரு பத்தடி தூரம் நடந்து வந்து நின்று கொண்டனர். நேரில் பார்ப்பது இதுதான் முதல்முறை […]

View Article