Blog Archive

காதல் தீண்டவே-10

சில பெயர்கள் நம் உயிரையே உருக வைக்கும் வல்லமை கொண்டது. சில பெயர்கள் நம் பிரபஞ்சத்தையே ஸ்தம்பிக்க வைக்கும் ஆற்றல் கொண்டது. அப்படித் தான் அசோக் என்ற பெயர் சீமாவை […]

View Article

இதயம் – 16

தாயின் அரவணைப்பில் பாதுகாப்பை உணரும் குழந்தை போல தன் நெஞ்சோடு ஒன்றி நின்று அவனது நெருக்கத்தில் தன் பாதுகாப்பை உணர்ந்து கொண்டவளைப் போல கண் மூடி நின்ற பூஜாவைப் பார்த்து […]

View Article

sippayinmanaivi 15

யார் வீரன் திருகோணம், வணிகர்களின் கனவு உலகம். அது மீதி நாகர் ஊர்கள் போல் அல்லாமல் எப்பொழுதும் பரபரப்புடன் ஏதேனும் ஒன்றை தேடிக்கொண்டே அலையும் விட்டில் பூச்சி போல் மக்கள் […]

View Article

sippayinmanaivi 14

மேற்கு கடற்கரை காற்று நாகர் நாட்டின் கிழக்கில் மலைநாடுகள் தலைவர் சித்திரையும் அவர்களது இல்லத்தாரும் இருளிர் காட்டில் மகிழ்ந்திருக்கிறார்கள். நாகர் நாட்டின் மேற்கில் கணியன் பிரம்பியில் கந்தனை சந்தித்துவிட்டு தோண்டி […]

View Article

emv6

எனை மீட்க வருவாயா! – 6 “விலகிய ஒன்றோடு, ஒன்றிக்கொண்டு குதூகலிக்க ஏங்குவதும், அகல விரும்பாத ஒன்றை, வெட்டி விலக்கி வைப்பதுமாய்… காதல் கண்ணாமூச்சி களைகட்டுகிறதே!”   ஜெகன் வெளிநாட்டிற்கு […]

View Article

EVA15

15 முந்தைய இரவு ஆதன், பார்கவுடனான உரையாடல்களும், அறிவுரைகளும் தந்த நம்பிக்கையுடன் அந்நாளை எதிர்கொள்ளத் துவங்கினாள் சஹானா. பூர்ணிமாவோ, தருணை கண்டாலே வெறுக்கும் தன் மகள், தான் சொல்லும் முன்பே […]

View Article

காதல் தீண்டவே-9

சில நேரங்களில் அப்படி தான் ஒரு பதில், பல ஆயிரம் கேள்விகளை உள்ளுக்குள் உருவாக்கிவிடும். அதேப் போல தான் ராஜ் அளித்த ஒரே பதில், பல கேள்வித்திரிகளை அவளுள் சுடர […]

View Article

Mk 14

மயங்கினேன்.!கிறங்கினேன்.! அத்தியாயம் 14 அந்த அதிகாலை பொழுது ரம்யமாக அமைந்து விட , இயற்கையான காற்றை சுவாசிக்கும் போதே ஒரு இனம்புரியாத உணர்வு . காலை சீக்கிரமாக எழுந்த வெற்றி […]

View Article

kiyaa-22

கிய்யா – 22 கடிதத்தை பார்த்ததும் விஜயபூபதிக்கு பல விஷயங்கள் புரிவது போல் இருந்தது. கடிதத்தில் ஆங்காங்கே இலக்கியாவின் கண்ணீர் துளிகள். அவன் விரல்கள் அந்த கண்ணீர் துளிகளை தீண்ட, […]

View Article