காதல் சதிராட்டம் 27b
வாகனங்களின் இரைச்சல் சப்தமும் சாலையில் பொருட்களை கூவி கூவி விற்பவர்களின் ஒலியும் எங்கோ தூரத்தில் ஒலித்துக் கொண்டு இருந்த ஆலயமணி ஒலியும் ஆதிராவின் கவனத்தைக் கலைக்கவே இல்லை. அவளது கவனம் […]
வாகனங்களின் இரைச்சல் சப்தமும் சாலையில் பொருட்களை கூவி கூவி விற்பவர்களின் ஒலியும் எங்கோ தூரத்தில் ஒலித்துக் கொண்டு இருந்த ஆலயமணி ஒலியும் ஆதிராவின் கவனத்தைக் கலைக்கவே இல்லை. அவளது கவனம் […]
அந்த அறையே நிசப்தமாக இருந்தது.எப்போதும் நிசப்தம் தான் அதிக சப்தத்தை ஏற்படுத்தும். இப்போதும் அதே நிசப்தத்தின் சப்தம் தான் ஆதிராவின் காதுகளைக் குடைந்து கொண்டு இருந்தது. அவளது கண்கள் வினய்யின் […]
யாழோவியம் அத்தியாயம் – 15 செங்கல்பட்டு ஆட்சியர் பங்களா அன்று உதவியாளரிடம் கேட்ட விவரங்கள் வந்திருந்தன. முன்னறையில் நின்று, அதைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான். மனு வந்த அன்று செங்கல்பட்டு அரசுமருத்துவமனை […]
யாழோவியம் அத்தியாயம் – 15 ராஜா அழைப்பைக் கேட்ட லதா, ‘இது போதுமே’ என்ற உணர்வில் இருந்தாரென்றால், ‘இதெப்படி?’ என்ற உறுத்தலில் லிங்கம் இருந்தார். தன்னையே பார்த்துக் கொண்டிருந்தவரை, “இங்க […]
14 எங்கோ பெயரில்லா சாலையில் சஹானா பிரக்ஞையின்றி கால் போன போக்கில் நடந்து கொண்டிருந்தாள். பணம் இருக்கிறதா என்று கூடப் பாராமல் ஒரேயொரு மாற்றுத் துணியை பேக்பேக்கில் திணித்துக்கொண்டு கிளம்பியிருந்தாள். […]
அழகு 23 அம்மாவின் கேள்வியில் வருண் ஆடிப்போய்விட்டான். இத்தனைக் காலம் கழித்து அம்மாவிற்கு ‘மயூரி’ என்ற பெயர் ஞாபகம் இருக்கும் என்று அவனெங்கே கண்டான்! “அம்மா, […]
கிய்யா – 19 விஜயபூபதி, இலக்கியா வீட்டிற்கு வந்த மறுநாள் காலை பொழுது. அவனுக்கு விழிப்பு வந்திருந்தது. இலக்கியா தன் வேலைகளை ஐந்து மணிக்கே ஆரம்பித்திருப்பாள் போலும். அவள் அங்குமிங்கும் […]
ஆதிராவின் பதற்ற சப்தத்தில் உறைந்துப் போனவனின் மூளை. காற்றில் கலந்து வந்த கருகிய வாசத்தில் மீண்டும் உயிர்ப் பெற்றது. இரண்டு எட்டாக சமையல் கட்டை நோக்கி விரைந்தவனின் கண்கள் அங்கே […]
ஆதிராவிற்கு அன்று ஏனோ வினய் புதியதாக தெரிந்தான். இதுவரை அவள் அவனை வெறும் நண்பனாக மட்டும் தான் பார்த்து இருக்கின்றாள். அவள் அவனது முக வடிவையோ இல்லை அவனுடைய கம்பீரத்தையோ […]
எனை மீட்க வருவாயா! – 2 “அசையாமல் கெட்டது உடல்! அசைந்து கெட்டது மனம்! இசையாமல் கெட்டது உறவு! இசைந்து கெட்டது நம்பிக்கை! அசையா மனதை, அசைக்கும் […]