Blog Archive

அலை ஓசை 12

அலை ஓசை – 12 தன்னை நினைத்து அழுது கொண்டு தான் இருப்பாள் என்ற எண்ணத்தில் பறந்து வந்த நிழல் உருவத்தை ஏமாற்றாது, தாயும் தன் அறையில் அழுது கொண்டு […]

View Article

அலை ஓசை 3

அலை ஓசை – 3 நட்சத்திரங்களான நண்பர்கள் ஆதரவளிக்க, இன்றாவது தன்னுடைய ஒரு தலை காதலை, தன் மனம் கவர்ந்த கள்வனிடம் சொல்ல வேண்டும் என்ற ஏக்கத்தோடு காத்துக் கொண்டிருந்த […]

View Article

அலை ஓசை 2

அலை ஓசை – 2 ருத்ரா தனக்கு வந்த பரிசை மிக ஆச்சரியமாக பார்த்தான். “நமக்கு யாருடா இந்த கொட்டுற மழையில கிப்ட் அனுப்புறது? ” என்று தன் மனதில் […]

View Article

அலை ஓசை 1

அலையோசை  1 விலை பேசவே முடியாதமண்வாசத்தை காற்றில் கலந்து,மண்ணில் வாழும் மக்களின்தாகங்களை எல்லாம் போக்கி,இடியும் மின்னலும் தேவதூதனின்வருகையை அறிவிக்க,இயற்கையின் முடிசூடாஇளவரசியின் வருகையைகொண்டாது எதை நோக்கிஓடுகிறாய் மனிதா? அன்று அந்த மேகங்களுள் […]

View Article

இரும்புக்கோர் பூ இதயம் -அத்தியாயம் 2

  Epi-2 “ஹலோ ஹாய் மா.” “ஹே ஸ்ரீ… எப்படிப்பா இருக்க? சாப்டாச்சா? என்ன பண்ற? நிவி எப்படி இருக்கா? எப்ப வரீங்க? ப்ராஜெக்ட்  ஒர்க்கெலாம் எப்படி போகுது?”   […]

View Article

EVA7

7 “கல்யாணம் தானே பண்ணிக்கோ! அதுக்கேன் இவ்ளோ பில்டப்?” சற்றுமுன் இருந்த கோவத்திற்கும், தற்போது அவன் குரலிலிருந்த கிண்டலுக்கும் அத்தனை முரண். “ஏன் சொல்ல மாட்டீங்க? உங்களுக்கா கல்யாணம் எனக்குத் […]

View Article

kiyaa-11

கிய்யா – 11 விஜயபூபதி இலக்கியா திருமணம் முடிந்த மறுநாள் காலை. இலக்கியா தலைக்கு குளித்து முடியை தழைய தழைய விட்டிருந்தாள். பாட்டியின் கண்டிப்பில், கொத்தாக மல்லிச்சரம் அவள் தலையில் […]

View Article

Jeevan Neeyamma–EPI 16

அத்தியாயம் 16   பல் வலியைக் கூட தாங்கிக் கொள்வேன், நீ உதிர்க்கும் பாய்(bye) எனும் சொல் தரும் வலியை மட்டும் தாங்கிக் கொள்ளவே முடிவதில்லை என்பாள்! யாரவள்? என் […]

View Article

அழகியே 2

ராகினி அந்த வீட்டில் அமைதியாக உட்கார்ந்திருந்தார். வீடு நல்ல விசாலமாக காற்றோட்டம் மிக்கதாக அமைக்கப்பட்டிருந்தது. கடலை அண்மித்த கிராமம் அது என்பதால் எப்போதும் காற்றுக்கு அங்கே பஞ்சம் இருந்ததில்லை.   […]

View Article

இரும்புக்கோர் பூ இதயம் -அத்தியாயம் 1

தலைப்பு : ‘இரும்புக்கோர் பூ இதயம் ‘   இடம் :தமிழ் நாட்டின் கிருஷ்ணகிரி  மாவட்டத்தில் வளர்ந்து வரும் தொழிற்சாலை நகரான ஓசூர் நகர்.   இந்தியாவில் இன்று இயந்திர […]

View Article