இதயம் – 04
விஷ்ணு மற்றும் வெங்கட் தங்கள் கைகளை கட்டிக் கொண்டு தங்கள் முன்னால் தலை கவிழ்ந்து அமர்ந்திருந்த சக்தியைப் பார்த்துக் கொண்டு நிற்க, அவனோ எதுவும் பேசாமல் அமைதியாக அமர்ந்திருந்தான். ஒரு […]
விஷ்ணு மற்றும் வெங்கட் தங்கள் கைகளை கட்டிக் கொண்டு தங்கள் முன்னால் தலை கவிழ்ந்து அமர்ந்திருந்த சக்தியைப் பார்த்துக் கொண்டு நிற்க, அவனோ எதுவும் பேசாமல் அமைதியாக அமர்ந்திருந்தான். ஒரு […]
அழகு 03 இரண்டு மாதங்கள் கடந்து போயிருந்தன. அன்று வெள்ளிக்கிழமை. மயூரிக்கு எப்போதும் பகல் ஒரு மணியோடு அன்றைய பணி நேரம் முடிந்துவிடும். எங்கேயும் தங்காமல் அன்றைக்குச் […]
கீழே விழப் போனவளது கைகள் ஏதேச்சையாக ப்ரணவ்வை நோக்கி நீண்டது. ப்ரணவ் உத்ராவை கீழே விழாமல் பிடிக்க ஏனோ வினய்யின் மனம் திடீரென்று சஞ்சலம் உற்றது. அவன் நீட்டிய […]
9 உள்ளிருந்தபடியே கார் கதவைத் திறந்து ஆதன் அவனை அழைக்க, பார்கவோ எதுவும் சொல்லாமல் முறைத்தபடியே இருந்தான். “ப்ளீஸ் சார்!” ஆதன் மீண்டும் கேட்டுக்கொள்ள வண்டியில் ஏறிக்கொண்டவன் மறுகணமே, “உங்க […]
8 ஏழுமணிக்கே அலுவலகம் சென்று ஆதன் காத்திருக்க, அதே பரிதவிப்பில் சில நிமிடங்களில் வந்து சேர்ந்தாள் சஹானா. பையை வேகமாகத் தன் நாற்காலியில் வீசியவள் ஆதனின் அறைக்குள் அரக்கபறக்க நுழைய, […]
அத்தியாயம் 4 இன்னும் படுக்கையில் படுத்திருந்த மனைவிக்கு, அவளுக்கு பிடித்த வகையில் இனிப்பாய் டீ வைத்து எடுத்துப் போகும் மகனையேப் பார்த்தப்படி இருந்தார் சிவகாமி. சாற்றாமல் இருந்த கதவின் வழி […]
காதலும் பெண்ணே! காமமும் பெண்ணே! கால தூண்கள் இருக்கும் சிறு கோட்டையின் உள்ளே அடுத்த சில ஆண்டுகளை தீர்மானம் செய்யக்கூடிய துணிவான முடிவை முகிலன் எடுப்பானோ இல்லையோ என்ற குழப்பத்தில் […]
“என்ன தாரு பேபி தனியா புலம்புர. இந்த கொஞ்சநாளாவே உன் போக்கு சரியில்லையே என்னாச்சு? ‘என அவள் அருகே வந்தவள் ‘வெளில போக வர சொன்னாலும் வரல்ல நீ. ஹாஸ்டல் […]
யாழோவியம் அத்தியாயம் – 1.2 லிங்கம் வீடு பதினைந்து நாட்கள் கழித்து… லிங்கத்தின் ஆதரவாளர்கள் வீட்டின் வளாகத்தில் ஆங்காங்கே நின்று கொண்டிருந்தார்கள். நடந்த நிகழ்வு, கட்சியின் நிலை, தேர்தல் நிலவரம் […]
யாழோவியம் அத்தியாயம் – 1.1 கன்னியாகுமரி-சென்னை தேசிய நெடுஞ்சாலை! இரண்டு வாகனங்கள். ஒன்று இனோவா. மற்றொன்று சஃபாரி. முகப்பு விளக்கின் ஒளி சாலையைக் காட்ட, இரண்டு கார்களும் சீரான வேகம் […]