Blog Archive

Nee Enaku Uyiramma–EPI 15(Final)

அத்தியாயம் 15 இரண்டு வாரத்துக்கு பிஸ்னஸ் ட்ரிப்புக்காக அமெரிக்கா சென்றிருந்தான் நேதன். வீடே வெறிச்சோடிப் போய் விட்ட மாதிரி உணர்ந்தாள் வேணி. சின்னவனும் நேதன் எங்கே என கேட்கத் தெரியாமல் […]

View Article

இதயம் – 02

ஹரிங்கே நகரம் – லண்டன் இரவு நேர மின்விளக்குகள் வெளிச்சத்தில் ஹரிங்கே நகரம் முழுவதும் பொன்னிறத்தில் ஒளிர்ந்து கொண்டிருக்க, தன் கோர்ட்டை கழட்டி கையில் எடுத்தபடியே ஒரு அபார்ட்மெண்டின் முன்னால் […]

View Article

kiyaa-10

கிய்யா – 10 சூரிய வெளிச்சம் தங்க நிறமாய் ஜொலித்து கொண்டிருந்த காலை பொழுது.  “கிய்யா… கிய்யா…” என்று குருவிகள் சத்தம் எழுப்ப, விஜயபூபதி ஜன்னல் வழியாக அந்த குருவிகளை […]

View Article

Nee Enaku Uyiramma–EPI 14

அத்தியாயம் 14 காரை பார்க் செய்து விட்டு டே கேர் உள்ளே நுழைந்தான் நேதன். அது ஒரு தனியார் டே கேர் செண்டர். குழந்தைகளைப் பார்த்துக் கொள்வதோடு சின்ன சின்ன […]

View Article

am18

ஆசை முகம் 18 வேந்தனிடம் கூறியதோடு, அவன் பதிலுக்காகக் காத்திராமல், வாணியை வீட்டோடு அழைத்துக் கொண்டார் அனுசியா. வாணிக்கு தயக்கம் காரணமாக, பிடிவாதமாய் மறுத்தாலும், அனுசியா விடவில்லை. உண்மையில் வாணி […]

View Article

Nee Enaku Uyiramma–EPI 13

அத்தியாயம் 13 நெருங்கிய சொந்தங்கள் சூழ கவர்மேண்ட் ரிஜிஸ்ட்ரேஷன் ஆபிசில் கையெழுத்துப் போட்டு திருமணத்தை அஃபிசியலாகப் பதிந்துக் கொண்டனர் நேதனும் வேணியும். அங்கேயே மோதிரமும் மாற்றிக் கொண்டனர் தம்பதிகள். அதன் […]

View Article

Jeevan Neeyamma–EPI 15

அத்தியாயம் 15   என்னவனின் ஒற்றைப் பார்வை உயிரையும் கொடுக்கும், உயிரையும் எடுக்கும் என்பாள்! யாரவள்? என் ஜீவனவள்!   பல்கலைகழகத்தின் எல்லா பீடத்தின் செமெஸ்டர் தேர்வுகளும் ஒரு முடிவை […]

View Article

இதயம் – 01

திருச்சி உச்சிப் பிள்ளையார் கோவில் அன்று வெள்ளிக்கிழமை பௌர்ணமி நாள் என்பதால் வழக்கத்திற்கு மாறாக கோவிலில் கூட்டம் நிரம்பி வழிய, அந்த கூட்ட நெரிசலுக்கு நடுவில் ஒரு ஜோடி திருமணக் […]

View Article

Nee Enaku Uyiramma–EPI 12

அத்தியாயம் 12 கன்னத்தில் ஈரமாய் எதுவோ பட, மெல்ல கண் விழித்தான் நேதன். அவன் முன்னே முன் பல்லைக் காட்டி சிரித்தப்படி அமர்ந்திருந்தான் கேஷவ். அந்தக் குட்டி மனிதர்தான் இவனை […]

View Article

am17

ஆசை முகம் 17 வாணியைப் பற்றிய தேடல்களும், வேணியது நினைவின் தேங்கல்களும் மனதோடு இருக்க, வேந்தன் தன்னை முழுமையாக பணிகளில் ஈடுபடுத்தி, அதன் தாக்கத்திலிருந்து மீள முயன்றான். பெண்ணது பாராமுகம், […]

View Article