Blog Archive

அழகியே

அழகு 01   ‘கல்ஃப் ஆஃப் மெக்சிகோ’ நீலப்பட்டாடை கட்டியிருந்தாள் நிலமகள். கண்ணுக்கெட்டிய தூரம் வரை கடல், கடல், கடல் மாத்திரமே.   இருநூற்று இருபத்தைந்தாயிரம் டான் எடையுள்ள அந்த […]

View Article

தீங்கனியோ தீஞ்சுவையோ-10

வினய்யை அணைத்தப்படியே ப்ரணவ்வின் முகத்தைப் பார்த்தாள். அது உயிரற்றுப் போய் இருந்தது.உணர்வற்று போய் இருந்தது.. வெறுமை சூழ நின்று இருந்தது அவன் கண்கள். நான் போனால் சந்தோஷப்படுவேன் என்று சொல்லியவனை […]

View Article

EVA6

6 ஒரு பகுதி அலுவல்களை முடித்தவர்கள் மதிய உணவுக்கு பின் மீண்டும் பணியில் மூழ்கிவிட, சஹானாவுடன் அரட்டை அடிக்க ஆசையாக வந்த ஆதிரா ஆதனின், “நீ வெட்டினா போய் டீவி […]

View Article

Nee Enaku Uyiramma–EPI 11

அத்தியாயம் 11 மகனுக்கு சம்ஃபூ என அழைக்கப்படும் சீன பாரம்பரிய உடையை உடுத்தி விட்டாள் வேணி. மார்க்கேட் வெளியே பல கடைகள் போடப்பட்டு சீனப் பெருநாளுக்கு தேவையான பொருட்கள் விற்கப்பட்டன. […]

View Article

am16

ஆசை முகம் 16 காவல்துறை அதிகாரி கூறிய விசயத்தைக் கேட்டதும் விளக்கெண்ணைய் குடித்ததுபோல மாறியிருந்தது வேந்தனது முகம். இப்படி ஒரு திருப்பம் எழுந்து, தன்னை திகைக்க வைக்கும் என வேந்தன் […]

View Article

Nee Enaku Uyiramma–EPI 10

அத்தியாயம் 10 வாழ்க்கை எப்பொழுதும் போல சீராக ஓடத் துவங்கியிருந்தது வேணிக்கு. கேஷவ் பூரணமாக குணமாகி வீட்டுக்கு வந்திருந்தான். அவனை பேபி சிட்டரில் விட்டுவிட்டு கபேவுக்கு வர ஆரம்பித்திருந்தாள் இவள். […]

View Article

மண் சேரும் மழைத்துளி

மழைத்துளி 12   மூன்று மாதங்களுக்கு பின்…   பெங்களூரிலேயே பெரிய ஃபேஷன் டிசைனிங் கம்பெனி அது. காலை பத்து மணிக்கு பரபரப்பாக அனைவரும் தங்கள் வேலையை பார்த்துக்கொண்டிருக்க, தியா […]

View Article

தீங்கனியோ தீஞ்சுவையோ – 8

  ” இங்கே என்ன நடக்குது உத்ரா?”  என்று அவன் அழுத்தம் திருத்தமாய்க் கேட்க அப்போது தான் ப்ரணவ் தன்னை தப்பாக புரிந்து கொண்டான் என்பதையே உணர்ந்தாள்.. ” நீ […]

View Article

Jeevan Neeyamma–EPI 14

அத்தியாயம் 14   ஜில்லென ஐஸ்க்ரீம் வேண்டுமா என கேட்டால், சாயாங்(அன்பே) என கூப்பிடு அதிலேயே நான் குளிர்ந்துவிடுவேன் என்பாள்! யாரவள்? என் ஜீவனவள்!        மாலை மணி […]

View Article

sippayinmanaivi 10

கால தூண்கள் நேற்று நடைபெற்ற கொண்டாட்டத்தின் ஏற்பாடுகளிலும், ஊர் தலைவர்கள் சந்திப்பிலும் நேரம் வெகுமாக கரைய மலையமான் கோட்டையை கதிரவனுக்கு காட்ட முடியாமல் போனது முகிலனுக்கு. இன்று எப்படியும் காட்டி […]

View Article