எங்கே எனது கவிதை – 14
14 கடற்கரை தனில் நீயும் நானும் உலவும் பொழுது பறவையை போல் கானம் பாடி பறக்கும் மனது இங்கு பாய்வது புது வெள்ளமே இணை சேர்ந்தது இரு உள்ளமே […]
14 கடற்கரை தனில் நீயும் நானும் உலவும் பொழுது பறவையை போல் கானம் பாடி பறக்கும் மனது இங்கு பாய்வது புது வெள்ளமே இணை சேர்ந்தது இரு உள்ளமே […]
பனி 26 சூரியன் மேற்கு கடலில் மூழ்கி, மெல்ல தன் உயிரை விட்டது. பறவைகள் தங்கள் கூட்டில் அடைந்தது. தன்னை சுற்றி இருள் பரவுவதை உணராமல், தன்னை மறந்து எங்கோ […]
TPM.1 “ஏம்ப்பா… பொண்ணோட தாய்மாமனும், மாப்பிள்ளையோட தாய்மாமனும் முன்னுக்கு வாங்கப்பா. நல்ல நேரம் முடியறதுக்குள்ள சம்பந்தம் கலக்க வேண்டாமா?” என ஒரு பெரிய தலை, சபையில் இருந்துகொண்டு குரல் கொடுத்தது. […]
அத்தியாயம் – 19 தயானந்தன் – சீதாலட்சுமி தம்பதியரின் பிள்ளைகள் முறையே அகத்தியன் மற்றும் மகாலட்சுமி. அகத்தியனுக்கும் மகாவிற்கும் வயது வித்தியாசம் ஏழு. சிறு வயதில் துறுதுறுவென பேசி […]
பூந்தளிர்-9 கூடல் மாநகரின் உச்சிவெயில் மொத்தமும் தனது தலையில் விழுந்ததைப் போல் அத்தனை சோர்வுடன் இருந்தாள் கிருஷ்ணாக்ஷி. இன்றைய காலைப்பொழுதில் ஆரம்பித்த அலைகழிப்பு உடலோடு மனதையும் சேர்த்து வாட்டி வதைத்துக் […]
அனல் 7.2 ஊருக்கு சுற்றுலா செல்வதற்கு ஒருநாள் முன்பு மித்ரனும் விவேகனும் மித்துமாவை அடாவடியாக தென்றலின் வீட்டிற்கு அழைத்து வந்தனர். சிறிது நேரம் சங்கடமாக உணர்ந்த […]
அனல் 7.1 ஒரு வழியாக பத்து நாட்கள் ஸ்டடி ஹாலிடே முடிவுக்கு வந்தது. ஸ்டடி ஹாலிடேஸ் இறுதி நாள் இரவு வழக்கம் தவறாமல் தென்றலுக்கு எக்ஸாம் பயத்தினால் காய்ச்சல் […]
இளைப்பாற இதயம் தா!-16B ஐடாவின் பழிசொல்லைக்கேட்டு உள்ளுக்குள் அதிர்ந்தாலும், அதனைக் காட்டாமல் உத்தமனைப்போலவே மனைவியிடம் பேசினான் ரீகன். அதற்குக் காரணமிருந்தது. தானாக வலியச் சென்று தனது தப்புகளை ஒப்புக்கொள்ளும் தைரியம் […]
இளைப்பாற இதயம் தா!-16A கணவன் கேள்விக்கு பதிலளித்துவிட்டு அறைக்குள் வந்த நொடியில் அவள் பின்னே புயல் வேகத்தில் பின்னோடு வந்தவனை அறியவில்லை ஐடா. ஆனால் அவனது வரவை உள்மனம் நப்பாசையோடு […]
அத்தியாயம் 05 மலா்கள் கேட்டேன் வனமே தந்தனை… தண்ணீா் கேட்டேன் அமிர்தம் தந்தனை… சதாசிவம் கூறியபடியே அதிகாலை சீக்கிரமாகவே எழுந்தவனுக்கு என்ன செய்வது ஏது செய்வது என்று ஒன்றும் புரியவில்லை, […]