பல்லவன் கவிதை
“அந்த வீராங்கனையோடு நான் போரிடலாமா?” சட்டென்று கேட்ட அந்த குரலில் அந்த பயிற்சி கொட்டகையில் அமர்ந்திருந்த அனைவரும் திரும்பி பார்த்தார்கள். அது பல்லவ ராஜ வம்சத்தினர் வாட் பயிற்சி பெறும் […]
“அந்த வீராங்கனையோடு நான் போரிடலாமா?” சட்டென்று கேட்ட அந்த குரலில் அந்த பயிற்சி கொட்டகையில் அமர்ந்திருந்த அனைவரும் திரும்பி பார்த்தார்கள். அது பல்லவ ராஜ வம்சத்தினர் வாட் பயிற்சி பெறும் […]
அழகிய தமிழ் மகள் 3 “மறுநாள் மயக்கம் தெளிந்து விழித்த ஆதித்திற்கு இப்போது தான் ஹாஸ்பிடலில் இருப்பது புரிய.. நேற்று இரவு நடந்தது நிழல்போல் அவன் நினைவுகளில் வந்துபோனது..” […]
காதல்போதை 20? மாயா ஜன்னல் வழியாக வானத்தை வெறித்தவாறு நின்றிருக்க அவள் தோளில் கை போட்ட கீர்த்தி, “என்னாச்சுடி இதுக்கே இப்படி டவுன் ஆகிட்டன்னா எப்படி..” என்று கேட்க, அவளை […]
இன்னார்க்கு இன்னார் என்றுபரபரப்பாக வேலைக்கு கிளம்பிக் கொண்டிருந்தான் முருகவேல். ஒரு தனியார் ஆயத்த ஆடை நிறுவனத்தில் பணி மேற்பார்வையாளான். சம்பளம் கொஞ்சம் தாளராளமாகவே வருகிறது. ஆள் பார்க்கிற மாதிரி அழகாகத்தான் […]
தண்ணிலவு – 5 தயானந்தனின் வீடு காலைநேர பரபரப்பில் வெகு சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. பாஸ்கரின் அக்கா பெண்ணின் விசேஷம் இன்று நடைபெறும் வேளையில், மண்டபத்திற்கு செல்வதற்கான முன்னேற்பாடுகள் நடந்து […]
அழகிய தமிழ் மகள் 2 “ஆதித் கூர்க் வந்து இரண்டு மாதங்கள் ஓடிவிட்டது.. இந்த ரெண்டு மாதத்தில் ஆதித் யுக்தாவை ஓரளவு புரிந்து வைத்திருந்தான்..” “யுக்தா.. அமைதியானவள், ப்ரணவுக்கு நல்லா […]
காதல்போதை 19? பாஸ்கெட்போல் கோர்ட்டில் பாபி தனியா பென்ச்சில் அமர்ந்து கண்களை மூடி ஏதோ யோசித்தவாறு இருக்க சட்டென்று “ஹாய் தருண்…” என்ற குரலில் கண்விழித்தவன் எதிரே கைகளை மார்புக்கு […]
கொள்ளை 13 ‘ பொசு பொசு வென சூடான மூச்சுக்காற்று அவளிடமிருந்து வெளியே வர்ற, நெஞ்சம் ஏற இறங்க, இடையில் கைவைத்தவாறு அவனை முறைத்துக்கொண்டிருந்தாள் விஷ்ணு,… ” இப்ப என்ன […]
வெல்லும் வரை ஓயாதே! வெல்! ஓயாதே – 6 வழமையாக எட்டாயிரம் ரூபாய் மாதந்தோறும் தாயிக்கு தந்திருந்தான் நந்தா. அதேபோல இந்த மாதமும் தாய் கேட்பார் என்பதை […]
அழகிய தமிழ் மகள் 1 “இருளைக் கிழித்துச் சூரியன் வெளியே வர காத்திருக்கும் விடியல் காலைப்பொழுதில், இருட்டை கிழித்து, வளைந்து நெளிந்து செல்லும் சாலையில் மிதமான வேகத்தில் சென்று கொண்டிருந்தது […]