Blog Archive

உன்னாலே – 11

“இப்படி கனவு கண்டு புலம்பும் அளவிற்கு என்னைப் பற்றி அப்படி என்ன நினைத்த ராகினி?” கார்த்திக்கின் கேள்வியில் அவனைப் பார்த்து திருதிருவென விழித்துக் கொண்டு அமர்ந்திருந்தவள் “அது வந்து…அது வந்து… […]

View Article

பூவை வண்டு கொள்ளையாடித்தால்

கொள்ளை 12   அந்தப் பெரிய ஹாலில் அனைவரும் அமர்ந்திருந்தாலும் குண்டு ஊசி விழுந்தால் கூட அதிருமளவு அப்படி ஒரு அமைதி அங்கு… வைக்குண்டத்திலிருந்து கபிலன் வரை அனைவருமே அவளை […]

View Article

பூவை வண்டு கொள்ளை யடித்தால்

கொள்ளை 12   அந்தப் பெரிய ஹாலில் அனைவரும் அமர்ந்திருந்தாலும் குண்டு ஊசி விழுந்தால் கூட அதிருமளவு அப்படி ஒரு அமைதி அங்கு… வைக்குண்டத்திலிருந்து கபிலன் வரை அனைவருமே அவளை […]

View Article

birunthavanam-16

பிருந்தாவனம் – 16 கிருஷின் அலுவலகத்திற்கு சென்று, “நான் கிருஷை பார்க்கணும்” அவள் அதிகார தோரணையில் கூறினாள். காவலாளி மறுப்பு தெரிவிக்க தயங்க, அவனை தள்ளிவிட்டு வேகமாக உள்ளே சென்றாள். […]

View Article

birunthavanam-15

பிருந்தாவனம் – 15 நாட்கள் அதன் போக்கில் நகர்ந்து மாதங்கி பிருந்தாவின் கல்லூரியின் கடைசி நாளும் வந்தது. அவர்கள் அன்றைய பரீட்சையை முடித்து ஃபர்வெல் பார்ட்டி ஏற்பாடு செய்திருந்தார்கள்.  எல்லார் […]

View Article

UMUV17

17   “எல்லாத்தையும் எடுத்து வச்சுட்டியா?” என்றபடி வந்த தாத்தா, “பார் பர்ஸை இப்படி சோஃபால போட்டு வச்சுருக்க. அவசரத்துல பண்ணாதன்னு அதான் சொன்னேன். டிக்கெட் எடுத்து வச்சுருக்கியா”   […]

View Article

Malar – 23

அத்தியாயம் – 23 தனக்கு குழந்தை பிறந்தால் வேளாங்கண்ணி வருவதாக வேண்டியிருந்தார் ஜெகதீஸ். அங்கே செல்வதற்கான நேரம் கிடைக்காமல் ஒவ்வொரு வருடமும் தட்டி சென்று கொண்டே இருந்தது. தாய் – […]

View Article

தண்ணிலவு தேனிறைக்க…4

தண்ணிலவு – 4 புனே, நடுத்தர அடுக்குமாடி குடியிருப்பு வளாகம்… அங்கிருந்த வீடு ஒன்றில் அலைபேசி விடாது அழைத்துக் கொண்டிருக்க, அதை கவனத்தில் கொள்ளாமல் மடிக்கணினியில் தன்னைத் தொலைத்திருந்தான் பாஸ்கர். […]

View Article

உன்னாலே – 10

கார்த்திக் தன் மனதிற்குள் இருக்கும் தடைகளை விட்டு வெளியே வருவதாக ராகினியிடம் கூறி அன்றோடு மூன்று வாரங்கள் எட்டு மணித்தியாலங்கள் இருபது நிமிடங்கள் கடந்திருந்தது. இந்த மூன்று வாரங்கள் எட்டு […]

View Article