Blog Archive

கனவு 19

அத்தியாயம்-19 அடுத்த நாள் காலை கௌசி எழ… விக்னேஷ் ஷோபாவில் இல்லாததைக் கவனித்தாள். பிறகு மணியைப் பார்த்தவள் அது ஆறரையைக் காண்பிக்க வேகவேகமாக எழுந்து படுக்கையை ஒதுக்கி காலைக் கடன்களை […]

View Article

கனவு 18

அத்தியாயம்-18 அடுத்த நாள் காலை வழக்கம் போல விடிந்தது. எப்போதும் போல காலை ஐந்தரை மணிக்கே எழுந்த கௌசி என்ன செய்வது என்று தெரியாமல் மாடிக்கு போய் நின்றாள். அருகருகே […]

View Article

VVO4

வெல்லும் வரை ஓயாதே!   ஓயாதே! வெல்…!  – 4   கடந்திருந்த மூன்று நாள்களாகவே அரைகுறையான உணவு நந்தாவிற்கு.   திருமணம் முடிந்து புதிய இடத்தில், தங்குவதற்கு ஏதுவான […]

View Article

காதலின் விதியம்மா 8

நேற்று தான் முடித்த வேலையை தன் சக டீம் மேட்ஸ் இடம் காட்ட அவர்களோ அதனை கவனிக்காமல்  அவளிடம்,   “பெரிய ஆளு தான் நீங்க வந்த இரண்டே நாளில் […]

View Article

VV03

ஓயாதே! வெல்…!  – 3 நந்தாவின் சகோதரர்களில் இரண்டாமவன் மேல்நிலைப்பள்ளிக் கல்வியில் தோல்வியடைந்திருந்தான்.  ஆகையால், தேர்வில் வெற்றி பெற எண்ணி தனித்தேர்வு பயிற்சியில் சேர்ந்திருந்தான். தேர்விற்கு பணம் கட்ட வேண்டியதிருக்க, […]

View Article

கனவு 17

அத்தியாயம்-17 விக்னேஷ் இழுத்துச் சென்று கதவைப் பூட்டும் சத்தம் கேட்டு மதி தினைத்து கதவைத் தட்டச் செல்ல “மதி….” என்று தன் கணவன் ஜீவாவின் குரலில் திரும்பினாள்.. அவனோ வலமும் […]

View Article

கனவு 16

அத்தியாயம்-16 “முடியாதுப்பா.. முடியவே முடியாது” என்று கத்தினாள் கௌசி கண்ணீருடன். “இல்லம்மா.. நீ ஒத்துக்கிட்டு தான் ஆகணும்.. குருவை மறந்து புது வாழ்க்கையை ஆரம்பி” என்று அவர் சொல்ல கௌசிக்கு […]

View Article

birunthaavanam-13

பிருந்தாவனம் – 13  கிருஷின் கால்களில் ரத்தம் வழிய, “டேய் கிருஷ் என்னடா?” என்று கால்களை பார்த்தார் பாட்டி. வெளியே நீட்டிக்கொண்டிருந்த வளையை கையில் எடுத்தப்படி, “கண்ணாடி வளையல் துண்டு […]

View Article

ISSAI,IYARKAI & IRUVAR 18.2

இசை… இயற்கை மற்றும் இருவர் அத்தியாயம் – 18 உள்ளே நுழைந்ததும், “கிரி மாமா உங்ககிட்ட எப்போ கோபப்பட்டாங்க?” என்று கேட்டு நின்றாள். எதிர்பார்த்ததுதான் என்பதால், ” நீ, உங்க […]

View Article