கனவு 23
அத்தியாயம்-23 அடுத்த நாள் காலை கண் விழித்த விக்னேஷ் கௌசியைத் தேட அவளோ அங்கே இல்லை. எழுந்து உட்கார்ந்து மணியைப் பார்க்க அதுவோ நான்கே முக்காலைக் காட்டியது. கௌசி எப்படியும் […]
அத்தியாயம்-23 அடுத்த நாள் காலை கண் விழித்த விக்னேஷ் கௌசியைத் தேட அவளோ அங்கே இல்லை. எழுந்து உட்கார்ந்து மணியைப் பார்க்க அதுவோ நான்கே முக்காலைக் காட்டியது. கௌசி எப்படியும் […]
பிருந்தாவனம் – 14 கிருஷ், மாதங்கி இருவரிடமும் மௌனமே சூழ்ந்திருக்க, “பட்… பட்…” என்று கதவை தட்டும் சத்தம் கேட்க, கிருஷ் பதட்டமாக கதவை பார்த்தான். அவன் முகத்தில் ரௌத்திரம். […]
அலை ஓசை – 6 அரும்பாக தோன்றிய மொட்டு, மெதுவாக மலர்ந்தால் போல் படிப்படியாக வளர்ந்து இன்று பூரண மலராக முழுமதி தோன்றுகிறது, அழகிய ஒளி வீசும் பௌர்ணமியாக! இவ்வழகை […]
அத்தியாயம்-22 ஒரு வாரம் கடந்தது.. வரதராஜன் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டார். முழு நேர ஓய்விலேயே வைத்திருந்தனர் அவரை அனைவரும். என்னதான் விக்னேஷுடன் ஸ்டியோ சென்று வந்தாலும் தந்தையை கவனித்துக்கொள்ளத் தவறவில்லை […]
தண்ணிலவு – 2 பிறந்ததில் இருந்தே தாய்மாமன் வீட்டில் வளர்ந்து வந்தவள் சிந்து. ஓட்டன்சத்திரத்தில் உள்ள வலையபட்டியில் தற்போதும் தாய்மாமா நாராயணன் மற்றும் அத்தை அலமேலுவுடன் வசித்து வருகிறாள். அவர்களை […]
முரண் – 6. நிஜமாய் நீ இருக்க நிழலாய் தோன்றியது அப்போது… எனது நிழல் கூட எனக்கு பகையாய் மாறியது இப்போது… […]
அத்தியாயம்-21 அறையின் கோலத்தைக் கண்ட இருவருமே உறைந்து நின்றனர். விக்னேஷிற்கு தாயின் ப்ளான் புரிந்தது. அதற்கு யார் உதவி இருக்கிறார்கள் என்றும் அவனுக்குத் தெரியாமல் இல்லை. எல்லோரையும் நினைத்துப் பல்லைக் […]
அத்தியாயம்-20 முருகானந்தம் குடும்பம் சென்ற பின் சுதாகரனும் எதுவும் சொல்லாமல் சென்று விட்டான். பின் அனைவரும் உள்ளே செல்ல மதி அழுது கொண்டிருந்த வியாஹாவைச் சமாதானம் செய்து தூங்க வைத்திருந்தாள். […]
கார்த்திக்கின் தொடுகையில் ராகினி தன்னை மறந்து நிற்க அவளது காதருகில் மெல்ல குனிந்தவன்“நீ சும்மா இருந்து இருந்தால் நான் இப்படி எல்லாம் பண்ணி இருக்கவே மாட்டேன் எப்போ பதினெட்டு அரியர்ஸ் […]
இசை… இயற்கை மற்றும் இருவர் அத்தியாயம் – 19 ஓர் அரங்கம்! இசைப்பிரியர்களால் நிரம்பி வழிந்தது! ஓர் மேடை! பெரிய மேடைக்குள், வெள்ளை நிற சாட்டின் துணி கொண்டு அலங்கரித்திருந்த […]