Blog Archive

நான் பிழை… நீ மழலை… 39

நான்… நீ…39 அன்று புலர்ந்தும் புலராத அதிகாலை வேளையில், அப்பொழுதே பிறந்த சின்ன மொட்டினை தன் கைகளில் ஏந்தியவாறு அழகு பார்த்துக் கொண்டிருந்தான் ஆனந்தன். ‘வாழவே தகுதியற்றவன்!’ எனப் புலம்பியவனின் […]

View Article

நெஞ்ச தாரகை 3

கசங்கிய மலர் போல கட்டிலில் அமர்ந்து இருந்தாள் எழில் மதி. அவள் இதயத்தை கசக்கி போட்டவனோ உணர்ச்சி துடைத்த முகத்தோடு அவளைப் பார்த்தான். “நந்தவனம் மாதிரி இருக்கிற இந்த வீட்டை […]

View Article

roja poonthottam 11

11 “நான் கேள்விப்பட்டதெல்லாம் உண்மையா மலர்?” “நீங்க என்ன கேள்விப்பட்டீங்க விவேக்?” “உனக்குக் கல்யாணம் நிச்சயமாகி இருக்காமே?” அத்தனை உரிமையாக ஒருமையில் தன்னை அழைத்துக்கொண்டு செந்தணலாகத் தனக்கு முன் நிற்பவனை […]

View Article

Chakaraviyugam 1

சக்கரவியூகம் 1 அதிகாரம் கேடு விளைவிப்பதாக இருக்கிறது. வரம்பற்ற அதிகாரம் வரம்பு இல்லாமல் கெடுத்து விடுகிறது. -ஆக்டன் பிரபு “ம்மா… ப்ளீஸ் சொன்னா கேளேன்… இன்னும் ரெண்டு நாள்ல என்னோட […]

View Article

நாணின்றி நாம் – 1

நாணின்றி நாம்    “யாரோ சொன்னதா ஞாபகம்.. ஹோப் ஃபார் லவ்!! ஃபீல் ஃபார் லவ்!! ட்ரீம் ஃபார் லவ்!! பட் நெவர் புட் யுவர் லைஃப் டூ ஹோல்ட் ஃபார் […]

View Article

இளைப்பாற இதயம் தா!-1

இளைப்பாற இதயம் தா!-1 வாரயிறுதியில் தேவகோட்டை வந்துவிட்டு பணிக்காக சென்னைக்கு கிளம்பிக் கொண்டிருக்கும் மகள் கிரேஸ் ஐடாவிடம் அவளின் தாய் ஸ்டெல்லா, “நெக்ஸ்ட் வீக் சண்டே மார்னிங் சாந்தோம் சர்ச்சில […]

View Article

வெண்பனி 16

பனி 16 முன் தினம் நடந்த நினைவுகளில் உழன்று கொண்டிருந்தவர்கள் நிகழ்காலத்துக்கு திரும்பினர்.  தன்னைக் கெஞ்சிக் கொண்டிருந்த அன்பரசனை கண்டு உள்ளம் குமுறி கொண்டு வந்தது. பனிமலரால் அன்பரசன், ‘தன்னை […]

View Article

தீயாகிய மங்கை நீயடி – 16

அருந்ததி வெகு நேரமாக அந்தக் குழந்தைகளை அணைத்திருப்பதைப் பார்த்து சிறு தயக்கத்துடன் அவளது தோளில் தன் கையை வைக்கப் பார்த்த சிவகுரு சிறிது நேர சிந்தனைக்கு பின்னர் தன் கையைப் […]

View Article

வெண்பனி 15

பனி 15  கௌதம் கிருஷ்ணா பனிமலரின் திருமணத்திற்கு முன்தினம்.  மணமகள் அறையில் உறக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தாள் பெண். விடிந்தால் கௌவுதமின் மனைவி. நினைவே கசந்து வழிந்தது. ஆனால் நிதர்சனத்தை […]

View Article

நான் பிழை… நீ மழலை… 38

நான்… நீ…38 தேஜஸ்வினியின் வளைகாப்பு முடிந்த மறுநாளே மிருதுளாவின் மீது தொடுத்த வழக்கினை ஆனந்தனை விட்டு வாபஸ் வாங்க வைத்து விட்டான் ஆதித்யன். “கேஸ் கோர்ட்டுக்கு வந்தா, நீதான் பதில் […]

View Article