மோகனங்கள் பேசுதடி!-24
மோகனம் 24 இன்றோடு விஷ்வாவும் அருவியும் ஊர் திரும்பி ஒருவாரமாகியிருந்தது. ஊர் திரும்பியதுமே அவர்களுக்கான வேலை அவர்களை இழுத்துக்கொண்டாலும், குடும்பத்திற்கான நேரத்தை இவர்கள் ஒதுக்கவும் தவறவில்லை. விஷ்வா அருவியின் வாழ்க்கை […]
மோகனம் 24 இன்றோடு விஷ்வாவும் அருவியும் ஊர் திரும்பி ஒருவாரமாகியிருந்தது. ஊர் திரும்பியதுமே அவர்களுக்கான வேலை அவர்களை இழுத்துக்கொண்டாலும், குடும்பத்திற்கான நேரத்தை இவர்கள் ஒதுக்கவும் தவறவில்லை. விஷ்வா அருவியின் வாழ்க்கை […]
கிருஷ்ணா அருந்ததியைப் பார்த்து வியந்து போய் அமர்ந்திருக்க, அவன் முகத்தின் முன்பு சொடக்கிட்டவள், “என்னாச்சு கிருஷ்ணா? எதற்காக இப்படி உட்கார்ந்து இருக்க? இப்படியே வாயைப் பிளந்துட்டு உட்கார்ந்து இருந்தால் எதுவும் […]
பனி 5 யாருக்கும் பிடிக்காமல் இந்த உலகையும் வெறுத்து உன்னையும் வருத்திக்கொண்டு இருப்பதை காட்டிலும் பெரிய கொடுமை இந்த உலகில் எதுவும் இல்லை. கார்த்திகேயனுக்கும் சுகந்திக்கும் திருமணம் முடிந்து இரண்டு […]
அத்தியாயம் 7 காலை எழும்பும் போது ஐராவின் அருகில் உறங்கியிருந்தான் கெளதம். ‘இவன் எப்போ இங்க வந்தான்’.அவன் சிகை கோத கண் திறந்துப் பார்த்தான். “ஹாப்பி மார்னிங் கெளதம்… […]
KNKA – 26 ( Final episode and Epilogue) ஒன்றரை வருடங்கள் கழித்து, ஒரு வாரம் முன்பு தான் ஸ்வாதிக்கும் சித்க்கும் நிச்சயதார்த்தம் சேலத்தில் நடந்து முடிந்தது. […]
KNKA – 25 இரண்டு வருடம் முடிய இன்னும் மூன்று மாதம் இருக்கும் போதே தன் படிப்பை முடித்துவிட்டு வருகிறான் சித். அவனுக்கு அங்கேயே வேலையும் கிடைத்தது. ஆனால் […]
காதல்-11 “ஆண்-உனக்கு முன்னாடி சத்தியமா என் உசுரு என்னை விடாது,ஏன்னா நான் போய்ட்டா உன்னை யாரும் விதவையா பாக்கக்கூடாது” எத்தனை அழகான வரிகள் கொண்ட பாடல் இது,இந்த பாடலை கேட்கையில் […]
PMV.6. வாழ்க்கையை, அதன் போக்கை, அது தரும் திருப்பங்களை, சந்தோஷங்களை, துக்கங்களை, ஆச்சர்யங்களைத் தீர்மானிக்க முடிவதில்லை. இந்தத் தீர்மானிக்க முடியாத திருப்பங்கள் தான் வாழ்க்கையின் தன்மையே. பரமபத ஆட்டத்தில் பகடை […]
kNKA – 24 விடுமுறை எல்லாம் முடிந்து இரண்டாம் வருடத்தில் காலடி வைத்தனர் ஸ்வாதி அண்ட் பிரெண்ட்ஸ். கடைசி வருஷம் என்ற சந்தோஷம், வருத்தம் என்ற கலவையான மனதுடன் […]
KNKA – 23 அன்று இரவு, மெஸ்ஸில் சாப்பிட போகும் முன் நின்று பேசிக் கொண்டிருந்தார்கள் அனைவரும். சித், எப்படியும் இன்னும் கொஞ்ச நாளில் தெரிந்து விடும் என்பதால், […]