பொன்மகள் வந்தாள்.5.🌹
PMV.5. சேலை கட்டும் பெண்ணுகொரு வாசம் உண்டு கண்டதுண்டா கண்டவர்கள் சொன்னதுண்டா ..…………. வானத்து இந்திரரே வாருங்கள் வாருங்கள் பெண்ணுக்குள் என்ன இன்பம் கூறுங்கள் கூறுங்கள் இதுபோல் இதமோ சுகமோ […]
PMV.5. சேலை கட்டும் பெண்ணுகொரு வாசம் உண்டு கண்டதுண்டா கண்டவர்கள் சொன்னதுண்டா ..…………. வானத்து இந்திரரே வாருங்கள் வாருங்கள் பெண்ணுக்குள் என்ன இன்பம் கூறுங்கள் கூறுங்கள் இதுபோல் இதமோ சுகமோ […]
KNKA – 18 “என்னடா சித், அந்த சப்னா கொஞ்சம் அமைதியா இருக்க மாதிரி தெரியுது!!” “ஆமா டா, அவ்ளோ பெரிய விஷயத்தை என்கிட்ட ஈஸியா பண்ணிட்டு எப்படி […]
KNKA – 17 ஒரு வாரம் சென்றது கல்லூரி திறந்து. சப்னாவை பார்க்கும் போது எல்லாம் அவர்கள் கட்டிபிடித்ததே ஞாபகம் வந்து கடுப்பாக இருந்தது ஸ்வாதிக்கு…. அதனால் நாளில் முக்கால்வாசி […]
. 20 அறைக்கதவை திறந்த கணிதன் அங்கு நின்றிருந்த ரேஷ்மாவைப் பார்த்து புருவத்தை சுருக்கியவாறு, ‘இவளை நாம போய் பார்க்க போலாம்னு கிளம்புனா இவ இங்கே வந்திருக்கா…’ என்று நினைத்தவாறு […]
19 இதழ்முத்தத்தில் கரைந்து உருகிக்கொண்டிருந்த மலர்விழியும் கணிதனும் கதவுதிறக்கின்ற சத்தம் நிதானமாக மண்டையில் உறைத்து இருவரும் விலகினர். மலர்விழிக்கு தான் செய்து இருக்கிற காரியத்தை நினைத்து தலையை கூட நிமிர்க்க […]
18 “கணி ஆர் யூ ஒகே?” என்று உடலளவில் தனக்கு அருகில் நின்றிருந்தாலும் சொல்லில் வடிக்கமுடியா உணர்ச்சி பிரவாகத்தால் மனதளவில் வேறு ஏதோ கிரகத்தில் சஞ்சரித்துக்கொண்டிருந்த கணிதனின் வலக்கரத்தை பிடித்து […]
17 கணிதன் தனக்குள்ளே போராடி போராடி மிகவும் சோர்ந்துப்போயிருந்தான். என்ன மாதிரியான வாழ்க்கையை தான் வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம் என்று அவன் மனமே அவனை காரித்துப்பிக்கொண்டிருந்தது. மனதில் ஒருத்தி மணத்திற்கு ஒருத்தி என்று […]
16 “அம்மாஆஆஆ…” என்ற அலறலில் மலர்விழியை பார்த்தவனுக்கு தனது தவறு புரிய, தனது தலையெழுத்தை நொந்தவாறு நெற்றியில் அறைந்த கணிதன் அவளை தூக்க குனிந்தான். “யோவ் பைத்தியம்… என்னை […]
15 அனைவரும் சுற்றி வட்டமாக அமர்ந்திருந்தனர். எல்லாருடைய பார்வையும் அவர்கள் அமர்ந்திருந்த வட்ட வடிவின் மையப்பகுதியையே குறிநோக்கி இருந்தது. மலர்விழி தன் கையிலிருந்த காலிபாட்டிலை கிடைமட்டமாக சுற்றிவிட்டிருக்க அது சுழன்றுக் […]
பனி 4 செடியில் பூக்கும் மலரை விட நொடியில் பூக்கும் மழலையின் புன்னகை அழகு!!!!! மீனாட்சிக்கும் கார்த்திகேயனுக்கும் திருமணம் முடிந்து, மூன்று மாதங்கள் கடந்திருந்த ஒரு நாள், மீனாட்சி மயங்கி […]