உள்ளத்தின் காதல் நீங்காதடி-9
காதல்-9 வாழ்வின் ஒரு மிக முக்கிய பகுதி, காதல்.காதல் சுயநலமானது,காதலில் குறைகள் என்றும் நிறைவாகவே பார்க்கப்படுகிறது,எதையும் செய்ய தூண்டும் காதல்,உயிரையும் பொருட்படுத்தாத காதல். காதலே உன் நோக்கம் என்ன? மதுரை […]
காதல்-9 வாழ்வின் ஒரு மிக முக்கிய பகுதி, காதல்.காதல் சுயநலமானது,காதலில் குறைகள் என்றும் நிறைவாகவே பார்க்கப்படுகிறது,எதையும் செய்ய தூண்டும் காதல்,உயிரையும் பொருட்படுத்தாத காதல். காதலே உன் நோக்கம் என்ன? மதுரை […]
KNKA – 16 சப்னாவிற்கு இப்படியும் ஒருத்தன் இருப்பானா என்றே தோன்றியது, ஒரு மாதத்துக்கும் மேலாக ஆயிற்று அவள் இட்டு கட்ட ஆரம்பித்து, அவனுக்கு எப்படியும் தெரிய வரும் என்பது […]
An Kn-4 இன்றைய விடியல் ஐராவிற்கும் கெளதமிற்கும் ஏன் அகிலுக்கு கூட புதிதாய் இருந்தது. கெளதமை பள்ளிக்குச் செல்ல தயார் செய்தவள் தானும் சென்று தயாராகி வர, கெளதமோடு அமர்ந்து […]
kNKA – 15 மறுநாள் சித் தனியாக கேன்டீனில் இருந்து ஹாஸ்டல்க்கு செல்லும் ஸ்வாதியை பார்த்தவன், வேகமாக அருகில் போய், “ஹாய் ஸ்வாதி!” தூக்கிவாரிபோட்டது அவளுக்கு! […]
பொன்மகள் வந்தாள்.4. “இப்ப எதுக்கு துப்பட்டாவ சரி பண்ணின?” உக்கிரமாகத் தன்னைப் பார்த்து விரல் நீட்டிக் கேட்டவனை, விழி தெறித்து விழும் அளவிற்குப்பார்த்துக் கொண்டிருந்தாள் பொம்மி. “ஒழுங்கா இருக்கற துப்பட்டாவ, […]
KNKA – 14 திடீரென்று எழுந்து போன சித்தை பார்த்தாள் ஸ்வாதி! என்ன தான் அவள் அவனை பார்க்கவில்லை என்றாலும், உள்ளுணர்வு அவன் அவ்வவ்போது தன்னை பார்ப்பதை உணர்த்தியது….. […]
பனி 3 ஒரு துளி அன்பை காட்டி ஏமாற்றி விட்டு பல துளி கண்ணீரை பரிசாக வழங்கி விட்டு சென்று விடுகின்றனர்… பொய்யான சிலஉறவுகள்…. வருடங்கள் சில கடந்திருந்தது. இப்போது […]
காதல்-8 உள்ளத்தை மாற்றிக்கொண்டேன் உனக்கே தெரியாமல்.உயிருடன் இருக்கும்வரை அது முடியாது போலவே,எனினும் சாகும் அளவுக்கு என் காதல் கோழை அல்ல,வாழ்ந்து பார்க்க துணிவும் இல்லை… மறுநாளின் விடியலில் மீரா […]
KNKA – 13 சப்னா வந்து ப்ரொபோஸ் பண்ணியதெல்லாம் பெரிய விஷயமாவே எடுத்துக்கொள்ளவில்ல சித்… ஆனால் காதல் என்பதை பற்றி யோசித்த போது, ஸ்வாதியின் முகம் தான் மனதில் வந்ததது…. […]
KNKA – 12 அன்று, சப்னா சித்துவிற்காக அவன் கார் வந்து நிற்கும் இடத்திற்கு சற்று தள்ளி அமர்ந்து கொண்டாள். அவள் மனதில் ஒரு திட்டம் இருந்தது. சற்று நேரத்தில் […]