Kalangalil aval vasantham 14(2)
ஒவ்வொரு பிரிவுக்குமே இத்தனை அடுக்குகள் என்றால், ஒவ்வொரு பிரிவுக்குமாக சேர்த்து ஒரு பெரிய படையே இயங்கிக் கொண்டிருக்கும். ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனி அலுவலகக் கட்டிடங்கள், அவற்றை மொத்தமாக நிர்வகிக்க ஒரு […]
ஒவ்வொரு பிரிவுக்குமே இத்தனை அடுக்குகள் என்றால், ஒவ்வொரு பிரிவுக்குமாக சேர்த்து ஒரு பெரிய படையே இயங்கிக் கொண்டிருக்கும். ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனி அலுவலகக் கட்டிடங்கள், அவற்றை மொத்தமாக நிர்வகிக்க ஒரு […]
14 கடலையே வெறித்துப் பார்த்தபடி திட்டில் அமர்ந்திருந்தான் சஷாங்கன். அவனது பார்வை எதை நோக்கிக் கொண்டிருக்கிறது என்பதை ப்ரீத்தியால் கணிக்க முடியவில்லை. ஆனால் அவனது உணர்வுகளின் கனத்தை உள்வாங்கிக் கொள்ள […]
💞💞 31 சிவாத்மிகாவின் முகம் அழுது வீங்கி இருக்கவும், நிர்மலாவிற்கு பதட்டம் தொற்றிக் கொண்டது.. அவள் அழுகையுடன் பேசியதில் அவர் மூளையைத் தட்டி புரிந்துக் கொண்டது, அவள் அந்த வீடியோக்களுக்காக […]
மோகனம் 11 உன்னை மதித்தால் நீ மதி, உன்னையே மிதிக்கும் பட்சத்தில் அவர்களை வீசி எறிந்துவிடு. அமைதையாய் இருக்கும் அருவி தந்தையின் இந்தச் செயலில் வெடித்து விட்டாள். அருவியாய் இருக்கும் […]
மோகனம் 10 காலையிலே எழுந்த மூர்த்தி, வீட்டைச் சுற்றி வலம் வந்தமையமாக இருந்தார். அருண் கல்யாணத்திற்கு விருப்பமில்லை என்று மஞ்சுளா சொல்லிக் கேள்விப்பட்டவரால் அதனைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. […]
💝💝30 எவ்வளவு நேரம் அழுதிருப்பாள் என்று அவளுக்கேத் தெரியாது.. அழுது ஓய்ந்தவள், உறக்கம் வராமல், பிரிவின் வலி குறித்த ஒரு தத்துவத்தை பதிவு செய்துவிட்டு, தனது மொபைலைக் குடையத் […]
“என் வீட்ல நின்னுட்டு, என்னையே வெளிய போக சொல்றியா?” பதிலுக்கு மாயா கத்த, அவன் பேண்ட்டில் சொருகி வைத்திருந்த பிஸ்டலை எடுத்து ஸ்வேதாவின் நெற்றிப் பொட்டில் வைத்தான். “ஷான்…” நடுங்கிக் […]
13 ஸ்வேதாவின் வீட்டை அடைவதற்குள் ப்ரீத்தி பலவாறாக பேசி, அவனது கோப உச்சியை தன்னால் முடிந்தளவு குறைத்துக் கொண்டிருந்தாள், அதாவது குறைக்க முயன்று கொண்டிருந்தாள். ஆனால் அதற்கான பலன் தான் […]
உண்மையிலேயே அப்படி இருந்தாலும், அது ஒவ்வொருவரின் தனிப்பட்ட அந்தரங்கம் என்பதை எல்லாம் அவள் இப்போது அங்கீகரிக்க தயாராக இல்லை. “என்னால உன்னோட மானம் மரியாதை எல்லாம் போகத் தேவையில்லை. இன்னைல […]
12 முகம் சிவக்க அதீத கோபத்தில் எழுந்தவன், யாரையும் கவனிக்காமல் காரை நோக்கிப் போனான். ஸ்வேதாவை கொன்று விடும் ஆத்திரம்! எதனால் அப்படிக் கூறினாள் என்பதையெல்லாம் அவன் யோசிக்க தயாராக […]