Rose – 17
அத்தியாயம் – 17 தன்னுடைய நண்பர்கள் பட்டாளத்துடன் பேசியபடியே சாப்பிட்டுவிட்டு கிளம்பியவனின் மீது பார்வையைப் படரவிட்டாள். ஆறடிக்கு குறையாத உயரத்துடன் கம்பீரமாக நடந்து சென்றவனைப் பார்த்தவள், “அழகன்டா” என்றாள் ரசனையுடன். […]
அத்தியாயம் – 17 தன்னுடைய நண்பர்கள் பட்டாளத்துடன் பேசியபடியே சாப்பிட்டுவிட்டு கிளம்பியவனின் மீது பார்வையைப் படரவிட்டாள். ஆறடிக்கு குறையாத உயரத்துடன் கம்பீரமாக நடந்து சென்றவனைப் பார்த்தவள், “அழகன்டா” என்றாள் ரசனையுடன். […]
வீட்டிற்கு வந்த அருவியின் முகம் சோகத்தில் இருக்கவும், அப்போது தான் பள்ளி முடித்து வந்த அகல்விழி ஆராச்சியாய் பார்த்தாள். அவளின் பார்வைக்கான அர்த்தத்தை புரிந்து கொள்ள முடியாத அருவி,”ஏன் இப்படி […]
காதல் – ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்நாளில் ஒரு முறையேனும் காதல் என்ற ஒன்றை கடந்துதான் வந்திருப்போம்! காதல்-1 அந்த அதிகாலை மார்கழி மாத குளிரையும் பொருட்படுத்தாது, மெரினா […]
சிறகு 07 அபிநயாவின் அதிர்ந்த பார்வையைக் கூர்ந்து பார்த்தான் ஷியாம். இப்படியொரு அதிர்ச்சியை அவளிடமிருந்து அவன் எதிர்பார்க்கவில்லை. “என்னம்மா அபிநய சரஸ்வதி! எதுக்கு இவ்வளவு அதிர்ச்சி?! அப்பிடி என்னத்தை […]
27 ஆயிற்று, கயல் வெற்றி திருமணம் முடிந்து ஒரு மாதம் ஓடிப் போயிருந்தது. நித்திலா பாரியின் உறவில் பெரிதாக எந்த மாற்றமும் இன்றி அப்படியே நாட்கள் நகர்ந்து […]
மிருதனின் கவிதை இவள் 48 நேற்று, “பீ ரெடி கிரண் இட்ஸ் டைம் டூ பே பேக்”கும்மிருட்டை கிழித்து கொண்டு பாயும் உழி ஒளி போல, தனக்கு மரண பயத்தை […]
காதல்களம் 9 ‘தடால்’ என்ற சத்தத்துடன் வாசல் கதவு அடித்து திறக்க, இரவு சமையலில் இருந்த கௌரி பதறி வந்து வெளியே பார்த்தார். “கதிரு… கதிரு…” என்று […]
நீர் பருகும் தாகங்கள் அத்தியாயம் 12.2 மனிதநேயம் பேசும் மஹிமா – வழக்கறிஞர் கார்த்திகேயன் – பணம் கண்டு பயங்கொள்ளா பைரவி! மஹிமா சொல்லி முடித்ததும், “மஹி, அவங்ககிட்ட நான் […]
நீர் பருகும் தாகங்கள் அத்தியாயம் 12.1 சுயமரியாதை பேசும் செல்வி, சரவணன் அனுமதி கேட்டு வெகுநேரமாகியும் எதுவுமே பேசாமல் செல்வி அமைதியாக இருந்தாள். அதையே, ‘பேசலாம்’ என்கிறாள் என்று எடுத்துக் […]
KNkA – 5 பிரபாகர், பத்மினி, நரேன் மற்றும் சாருமதி ஆகிய நால்வரும் நெருங்கிய நண்பர்கள். சித் , பிரபாவிடம் மட்டுமே நெருங்கி பழகுவான். அவர்கள் குழுவில் தான் பல […]