Blog Archive

0
185-1859158_beautiful-rain-hd-desktop-wallpapers-data-src-download-9cf8c1aa

Rose – 17

அத்தியாயம் – 17 தன்னுடைய நண்பர்கள் பட்டாளத்துடன் பேசியபடியே சாப்பிட்டுவிட்டு கிளம்பியவனின் மீது பார்வையைப் படரவிட்டாள். ஆறடிக்கு குறையாத உயரத்துடன் கம்பீரமாக நடந்து சென்றவனைப் பார்த்தவள், “அழகன்டா” என்றாள் ரசனையுடன். […]

View Article

மோகனம்-20(1)

வீட்டிற்கு வந்த அருவியின் முகம் சோகத்தில் இருக்கவும், அப்போது தான் பள்ளி முடித்து வந்த அகல்விழி ஆராச்சியாய் பார்த்தாள். அவளின் பார்வைக்கான அர்த்தத்தை புரிந்து கொள்ள முடியாத அருவி,”ஏன் இப்படி […]

View Article

உள்ளத்தின் காதல் நீங்காதடி -1

காதல் – ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்நாளில் ஒரு முறையேனும் காதல் என்ற ஒன்றை கடந்துதான் வந்திருப்போம்! காதல்-1   அந்த அதிகாலை மார்கழி மாத குளிரையும் பொருட்படுத்தாது, மெரினா […]

View Article
0
siraku cp-3f811f33

siraku07

சிறகு 07 அபிநயாவின் அதிர்ந்த பார்வையைக் கூர்ந்து பார்த்தான் ஷியாம். இப்படியொரு அதிர்ச்சியை அவளிடமிருந்து அவன் எதிர்பார்க்கவில்லை.   “என்னம்மா அபிநய சரஸ்வதி! எதுக்கு இவ்வளவு அதிர்ச்சி?! அப்பிடி என்னத்தை […]

View Article

ஆழி சூழ் நித்திலமே 27

                27   ஆயிற்று, கயல் வெற்றி திருமணம் முடிந்து ஒரு மாதம் ஓடிப் போயிருந்தது. நித்திலா பாரியின் உறவில் பெரிதாக எந்த மாற்றமும் இன்றி அப்படியே நாட்கள் நகர்ந்து […]

View Article
0
cover page-75267ad1

MIRUTHNAIN KAVITHAI IVAL 48

மிருதனின் கவிதை இவள் 48 நேற்று, “பீ ரெடி கிரண் இட்ஸ் டைம் டூ பே பேக்”கும்மிருட்டை கிழித்து கொண்டு பாயும் உழி ஒளி போல, தனக்கு மரண பயத்தை […]

View Article
0
IMG-20220517-WA0017-4a8557d2

காதல் களம் 9

காதல்களம் 9   ‘தடால்’ என்ற சத்தத்துடன் வாசல் கதவு அடித்து திறக்க, இரவு சமையலில் இருந்த கௌரி பதறி வந்து வெளியே பார்த்தார்.    “கதிரு… கதிரு…” என்று […]

View Article
0
NeerPArukum 1-5c1573b1

Neer Parukum Thagangal 12.2

நீர் பருகும் தாகங்கள் அத்தியாயம் 12.2 மனிதநேயம் பேசும் மஹிமா – வழக்கறிஞர் கார்த்திகேயன் – பணம் கண்டு பயங்கொள்ளா பைரவி! மஹிமா சொல்லி முடித்ததும், “மஹி, அவங்ககிட்ட நான் […]

View Article
0
NeerPArukum 1-c12ab36b

Neer Parukum Thagangal 12.1

நீர் பருகும் தாகங்கள் அத்தியாயம் 12.1 சுயமரியாதை பேசும் செல்வி, சரவணன் அனுமதி கேட்டு வெகுநேரமாகியும் எதுவுமே பேசாமல் செல்வி அமைதியாக இருந்தாள். அதையே, ‘பேசலாம்’ என்கிறாள் என்று எடுத்துக் […]

View Article

Kadhalil nan kathaadi aanen

KNkA – 5 பிரபாகர்,  பத்மினி, நரேன்  மற்றும் சாருமதி ஆகிய நால்வரும் நெருங்கிய நண்பர்கள். சித் , பிரபாவிடம் மட்டுமே நெருங்கி பழகுவான். அவர்கள் குழுவில் தான் பல […]

View Article
error: Content is protected !!