Neer Parukum Thagangal 12.1
நீர் பருகும் தாகங்கள் அத்தியாயம் 12.1 சுயமரியாதை பேசும் செல்வி, சரவணன் அனுமதி கேட்டு வெகுநேரமாகியும் எதுவுமே பேசாமல் செல்வி அமைதியாக இருந்தாள். அதையே, ‘பேசலாம்’ என்கிறாள் என்று எடுத்துக் […]
நீர் பருகும் தாகங்கள் அத்தியாயம் 12.1 சுயமரியாதை பேசும் செல்வி, சரவணன் அனுமதி கேட்டு வெகுநேரமாகியும் எதுவுமே பேசாமல் செல்வி அமைதியாக இருந்தாள். அதையே, ‘பேசலாம்’ என்கிறாள் என்று எடுத்துக் […]
KNkA – 5 பிரபாகர், பத்மினி, நரேன் மற்றும் சாருமதி ஆகிய நால்வரும் நெருங்கிய நண்பர்கள். சித் , பிரபாவிடம் மட்டுமே நெருங்கி பழகுவான். அவர்கள் குழுவில் தான் பல […]
மோகனம் 20 சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்ததில் போக்குவரத்து நெரிசல்கள் ஏற்பட, வண்டி போகும் பாதைகளை திருப்பி விட்டிருந்தனர் காவல்துறையினர். அதனால் மகளை காரிலே அமர்த்திவிட்டு, மனைவியை அழைத்து செல்லலாம் […]
நீர் பருகும் தாகங்கள் அத்தியாயம் 11.2 மனிதநேயம் பேசும் மஹிமா – பணம் கண்டு பயங்கொள்ளா பைரவி! அமைதியாக, குனிந்து அமர்ந்திருந்த மஹிமாவிடம், “நீ கவனிக்கிறியா, நான் நடந்ததை சொல்றேன்” […]
நீர் பருகும் தாகங்கள் அத்தியாயம் 11.1 சுயமரியாதை பேசும் செல்வி, சரவணன்! இதை எதிர்பார்க்கவில்லையா? இதை… இவனிடம் எதிர்பார்க்கவில்லையா? இல்லை, இதை இந்த நேரத்தில் எதிர்பார்க்கவில்லையா? இதில் ஏதோ ஒன்றால், […]
மோகனம் 19 இதழோடு இதழ் சேர்ப்பித்தவன், அவளின் மிருதுவான அதரங்களில் தனது மொத்த காதலையும் காட்ட நினைத்து வன்மையாய் முத்தமிட்டான். அவள் உடல் அவனின் இந்த செயலில் விதிர்விதிர்த்து நடுங்கியது. […]
நான்… நீ…26 ஒரு வாரம் அதன் போக்கில் கழிந்திருந்தது. யாரிடமும் மாற்றங்கள் எதுவும் இல்லை. அருணாச்சலமும் ராஜசேகரும் மட்டுமே மாறிமாறி இரண்டு ஜோடிகளை பற்றிய தங்களது மனத்தாங்கலை பகிர்ந்து கொள்ளத் […]
நீர் பருகும் தாகங்கள் அத்தியாயம் 10.2 அப்பாவின் குட்டி இளவரசிகளாகிய லக்ஷ்மி கேசவன், மினி ஜோசப்! மௌனமாக… முகம் இறுகிப் போயிருந்த லக்ஷ்மியிடம், “ஆண்ட்டி… இப்படிக் கேட்க கூடாதோ?” என்று […]
நீர் பருகும் தாகங்கள் அத்தியாயம் – 10.1 சுயமரியாதை பேசும் செல்வி, சரவணன் செய்த பிரயத்தனங்களால் விழிகள் விழிநீரை விழுங்க, இதழ்கள் மென்னகை ஒன்றை வழங்க, “வீட்டுக்கு வந்ததும் அவன் […]
நான்… நீ…25 பொள்ளாச்சியின் போக்குவரத்து குறைந்த சாலையில் ஆதித்யன் காரினை செலுத்திக் கொண்டிருந்தான். அவன் அருகில் அமைதியாக கண்மூடி பயணத்தில் லயித்திருந்தாள் தேஜஸ்வினி. வாகனத்தில் ஏறி முழுதாய் முப்பது நிமிடங்கள் […]