விழியிலே விலங்கிட்டாள்
விழியிலே விலங்கிட்டாள் ‘தலை சாய்க்க இடமா இல்லை தலை கோத விரலா இல்லை இளங்காற்று வரவா இல்லை இளைப்பாறு பரவா இல்லை’ மிதமான வேகத்தில் தார்ச்சாலையில் மிதந்துகொண்டிருந்த […]
விழியிலே விலங்கிட்டாள் ‘தலை சாய்க்க இடமா இல்லை தலை கோத விரலா இல்லை இளங்காற்று வரவா இல்லை இளைப்பாறு பரவா இல்லை’ மிதமான வேகத்தில் தார்ச்சாலையில் மிதந்துகொண்டிருந்த […]
அழுகையும் ஆத்திரமும் சுய பச்சாதாபமும் கலந்து ஒரு பெண்ணைத் தாக்கினால் அவள் எப்படி இருப்பாளோ எந்த நிலைமையில் இருப்பாளோ அப்படிதான் அவளும் இருந்தாள். “தனக்கும் மட்டும் ஏன் இப்படி நடக்கிறது? […]
மஹி தயாராகி ஹோலுக்கு வர, சரியாக பெண் வீட்டாற்களும் பெரியவர்களின் வரவேற்போடு வீட்டுக்குள் நுழைந்தனர். அங்கு மணப்பெண்ணாக வந்த நடாஷாவைப் பார்த்து அவனுக்கு அதிர்ச்சி என்றால், நடாஷாவின் அப்பாவென மனோகரனை […]
💝16 வீட்டிற்கு வந்தும், இருவரும் ஜன்னலில் அமர்ந்து நெடுநேரம் பேசிக் கொண்டிருக்க, இருவரையும் ராதாவும், வினயும் தொல்லை செய்யாமல், தனித்து விட்டனர். “பாலைக் குடிச்சிட்டு மாத்திரை போட்டுக்கோ..” அர்ஜுன் […]
காதலும் ஆண்மைக்கு அழகே! எப்போதும் அவசர அவசரமாக வேலைக்கு செல்லும் சிற்பிகா இன்றோ பொறுமையாக பார்த்துப்பார்த்து தன்னை அழகுப் படுத்திக்கொண்டாள். ஏனென்றால் இன்று தன்னுடைய காதலனுக்கு காதலைச் சொல்ல […]
நான் சூடும் இலம்பகமே! நீண்ட விசும்பிடையே நிலவுமகள் நீந்திக் கொண்டிருக்க, மஞ்சள் மதிக்கு போட்டியாக மண்ணில் உதித்த மாதுவொருத்தி வானையும் அதன் வர்ண ஜலத்தையும் வெறித்துக் கொண்டிருந்தாள். மண்வாசத்தை […]
நான் நானாக…! ‘பூட்டப்பட்ட கதவுகளுக்குத்தான், சாவிகள் தேவைப்படுகின்றன, இதயத்துக்கல்ல… என் அகம் அது தொலைந்ததும் உன்னிடம்தான், அடைந்ததும் உன்னிடம்தான், இப்போது அலைவதும் உன்னிடம்தான்’ தாய் மொழியென்றாலே அதிசயம்தான் […]
“மேக தூதம்” “கல்யாணம் ஆகி முழுசா ரெண்டு வருஷம் ஆகல. அவளுக்காக நீ அம்மா கூட வாக்குவாதம் பண்ற. இதெல்லாம் நல்லா இல்லை பவித்ரா. “ “அச்சோ […]
நான்… நீ…4 ‘அழகா… அழகா… உள்ளம் உருகுதய்யா உன்ன உத்து உத்து பாக்கயில… உள்ளம் உருகுதய்யா நீ கொஞ்சி கொஞ்சி பேசயில…’ பாடல் வரிகள் ரிங்டோனாக மனஷ்வினியின் மனதிற்குள் ஓடிக் […]
“மேக தூதம்” “கல்யாணம் ஆகி முழுசா ரெண்டு வருஷம் ஆகல. அவளுக்காக நீ அம்மா கூட வாக்குவாதம் பண்ற. இதெல்லாம் நல்லா இல்ல பவித்ரா. “ “அச்சோ […]