Kalangalil aval vasantham – 8 (1)
8 தலையில் கைவைத்து மௌனமாகவே முகத்தை மறைத்தபடி அந்த மூங்கில் நாற்காலியில் அமர்ந்திருந்தவளைக் கேள்வியாகப் பார்த்தான் சஷாங்கன். உள்ளுக்குள் அவ்வளவு வேதனையாக இருந்தது. அவளது உடலில் ஏற்பட்ட நடுக்கம் குறையவே […]
8 தலையில் கைவைத்து மௌனமாகவே முகத்தை மறைத்தபடி அந்த மூங்கில் நாற்காலியில் அமர்ந்திருந்தவளைக் கேள்வியாகப் பார்த்தான் சஷாங்கன். உள்ளுக்குள் அவ்வளவு வேதனையாக இருந்தது. அவளது உடலில் ஏற்பட்ட நடுக்கம் குறையவே […]
தீவிரமாக பேச்சில் ஆழ்ந்திருந்தவர்களை பார்த்து, “ப்ரீத்தி… சாப்பிட்டுட்டு பேசலாம்ல…” என்று சீதாலக்ஷ்மி கேட்க, “வந்துட்டேன்ம்மா…” என்றபடி எழுந்தது ஷான். அவ்வளவு விரைவாக தன் குடும்பத்தோடு ஒட்டிக் கொள்வான் என்பதை எதிர்பார்க்காத […]
“சரி நான் கேக்கற கேள்விக்கு பதில் சொல்லுங்க…” என்று அவள் ஆரம்பிக்க, “சரி சொல்லு. ரொம்ப கடிச்சா, நான் உன்னை கடிச்சு வெச்சுருவேன் பார்த்துக்க…” “அவ்ளோலாம் இல்ல பாஸ். சாதாரண […]
7 “சார்… மொத்தம் இருபதாயிரம் ஸ்கொயர் பீட். தாராளமா அப்பார்ட்மென்ட்ஸ் கட்டலாம். இவ்வளவு மெயின் ஏரியான்னா எவ்வளவு விலை வெச்சாலும் வித்திடும்…” ப்ரோக்கர் சஷாங்கனுக்கு இடத்தைக் காட்டிக் கொண்டிருந்தார். “இந்த […]
நெஞ்சம் மறப்பதில்லை.26. உள்ளே வந்த நால்வரும் சுற்றிலும் பார்வையைச் சுழல விட்டனர். வீட்டின் செழுமை, வீட்டுக்கு சொந்தக்காரனின் செழுமையை பறைசாற்ற, அவர்களது கண்களில் சிறிது மிரட்சி எட்டிப்பார்த்தது. “வாங்கப்பா! யாரப் […]
💝💝29 நீயே வாழ்க்கை என்பேன்!! இனி வாழும் நாட்கள் எல்லாம் நீயே போதும் என்பேன். உயிரே என் உலகமே நீயே காதல் என்பேன் இனி ஜீவன் வாழும் உன்னால் நீயே […]
6 ‘மோகனப் புன்னகையில் ஓர்நாள் மூன்று தமிழ் படித்தேன் சாகச நாடகத்தில் அவனோர் தத்துவம் சொல்லி வைத்தான். உள்ளத்தில் வைத்திருந்தும் நான் ஓர் ஊமையைப் போலிருந்தேன் கள்ளத்தனம் என்னடி எனக்கோர் […]
5 ஆடாத மேடை இல்லை, போடாத வேஷம் இல்லை, சிந்தாத கண்ணீர் இல்லை, சிரிப்புக்கும் பஞ்சம் இல்லை, கால் கொண்டு ஆடும் பிள்ளை, நூல் கொண்டு ஆடும் பொம்மை உன் […]
மோகனம் 09 மாலை வீட்டிற்கு வந்த அருவிக்கு நிலைக்கொள்ளவே முடியவில்லை. விஷ்வாவை கண்டது ஒருவித அதிர்ச்சி என்றாலும் அவனிடமிருந்து பிரித்துக் கூட்டி வந்ததற்காகத் தன்னிடமே சண்டைக்கு நிற்கும் மகள் மேலும் […]
தங்கள் கல்லூரி செல்லும் வழியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த அருந்ததி மிகவும் பதட்டம் சூழ்ந்தவளாக தன் கையிலிருந்த கடிகாரத்தையும் வீதியையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டு நிற்க, […]