Blog Archive

0
SA-18dfc5d1

செங்காந்தள் அழகே

 சென்னையில் இருந்து திருநெல்வேலி செல்லும் பேருந்தில் பயனம் செய்யும் ராதிகா விருப்பமே இல்லாமல் தன் சொந்த ஊரான புதுக்குளம் செல்கிறாள். அதுவும் தன் திருமணத்திற்காக என்பது தான் அதிசயம். “எனக்கு […]

View Article

நான் சூடும் இலம்பகமே

நான் சூடும் இலம்பகமே! நீண்ட விசும்பிடையே நிலவுமகள் நீந்திக் கொண்டிருக்க, மஞ்சள் மதிக்கு போட்டியாக மண்ணில் உதித்த மாதுவொருத்தி வானையும் அதன் வர்ண ஜாலத்தையும் வெறித்துக் கொண்டிருந்தாள்.   மண்வாசத்தை […]

View Article
0
eiLXM9P9470-6a9c6aed

விழிகள் 23

“ஐரா நிறுவனத்தின் நிர்வாகி மிஸஸ்.மாயா மஹேஷ்வரியின் அதிரடி முடிவு” “ஐரா காஸ்மடீக்ஸ் மற்றும் ஐரா நிறுவனங்களை தற்போது பொறுப்பேற்றிருக்கும் மிஸ்டர்.அகஸ்டின். மிஸஸ்.மாயா மஹேஷ்வரிக்கும் மிஸ்டர்.அகஸ்டினுக்கும் என்ன தொடர்பு?” இவ்வாறான செய்திகள் […]

View Article

போகாதே… தள்ளி போகாதே

போகாதே தள்ளி போகாதே அரசு மருத்துவமனைகள் எப்பொழுதும் பரப்பரப்பாகவே காணப்படும். ஆனால், இப்பொழுதெல்லாம் வழக்கத்தை விட பல மடங்கு பரபரப்பு இருந்தாலும் கூட்ட நெரிசல் சற்று குறைவாக இருந்தது.  காரணம், […]

View Article

போகாதே… தள்ளி போகாதே

அரசு மருத்துவமனைகள் எப்பொழுதும் பரப்பரப்பாகவே காணப்படும். ஆனால், இப்பொழுதெல்லாம் வழக்கத்தை விட பல மடங்கு பரபரப்பு இருந்தாலும் கூட்ட நெரிசல் சற்று குறைவாக இருந்தது.  காரணம், மனதளவில் விலகி இருந்த […]

View Article
0
eiRGU1433941-9b84807a

புரியாத மாயம் செய்தாய்…

“குட் ஆஃப்டெர்ரூன் பெசன்ஜர்ஸ். திஸ் இஸ் த ப்ரீ போர்டிங் அன்னௌன்ஸ்மென்ட் ஃபோர் ஃப்ளைட் டூ இந்தியா…” என்ற அறிவிப்பு ஒலிக்க, அந்த சிட்னி விமானநிலையமே மக்கள் கூட்டத்தால் பரபரப்பாக […]

View Article

நின் பார்வையில்

நின் பார்வையில்…!   செவ்வரலி மலர்கள் கொத்தாக அலர்ந்து தன் காம்புகளின் சந்தத்தில் அசைந்தாட, அவ் புஷ்பங்களையும் அவற்றினை சுமந்த விருட்சங்களின் வேர்களைத் தன்னுள் புதைத்த மண்ணையும் குளிர்விக்கும் வண்ணம் […]

View Article

உதிரத்தின்… காதலதிகாரம்! 2

உதிரத்தின்… காதலதிகாரம்! காதலதிகாரம் 2 பெரும்பாலும் கௌதமின் தனியறை பூட்டியே இருப்பதைப் பார்த்துவிட்டு பலமுறை அவனிடம் கேட்டும் சரியான பதில் கிடைக்கப் பெறாத நிலையில், திறந்திருந்த அறைக்குள் நுழைந்து அனைத்தையும் […]

View Article
0
eiGJ81L16854-c0aced06

விழிகள் 22

அடுத்தநாள் மங்ளூர் நோக்கிச் செல்லும் ரோஹனின் காரில் நான்கு விதமான மனநிலையில் அமர்ந்திருந்தனர் நால்வரும். இவர்கள் ஹோட்டலிலிருந்து வெளியேறியதுமே ரோஹனின் கட்டளைப்படி பாதுகாப்பிற்கென ஏற்பாடு செய்திருந்த காவலர்கள், விடாப்பிடியாக மஹி, […]

View Article
error: Content is protected !!