Blog Archive

KSE-3

                    அத்தியாயம் – 3 அவனின் பார்வையைக் கண்டு முகத்தை சுளித்தாள் மிது. “இப்படி முகத்தை சுழிக்கும் போது கூட ரொம்ப அழகா இருக்க” மீண்டும் சிலாகித்துக் கூறினான். “உனக்கு […]

View Article

AOA-6

அவனின்றி ஓரணுவும்- 6 பிரேசிலில் உண்டாகும் ஒரு பட்டம்பூச்சியின் சலசலப்பிற்கும் டெக்ஸாஸில் ஏற்படும் சூராவளிக்கும் கூட தொடர்பிருக்கிறது என்கிறது கயாஸ் தியரி. ரொம்பவும் சிறியதாக தொடங்கும் ஆரம்ப புள்ளி பெரிய […]

View Article

KB-9

மாமனாரைப் பார்த்து மன்றாட, மாப்பிள்ளை தங்கராசு, கிளம்பிக்கொண்டிருந்தான். அவனது கைப்பேசியிலிருந்து நறுமணம் கமழும் வாசனை வந்து, நாசியைத் துழைத்தது. ஏனென்றால் திரையில் பூத்திருந்தது, மலரின் இலக்கங்கள். “ஹலோ” என்றான். “ஐ, […]

View Article

PNV-5

இதழ்-5 மகளுடைய கண்ணீரைக் கண்டு இளகிய மனதை வெளிக்காண்பிக்காமல், வசுந்தராவின் அம்மாவுடைய பார்வை அந்த அறையின் வாயிலில் நிலைக்க, “அப்பா ஆட்டோக்கு பணம் கொடுத்துட்டு வருவாங்கம்மா!” என வசுந்தரா சொல்லிக்கொண்டிருக்க, அப்போதே அங்கே வந்தார் […]

View Article

AOA-5

அவனின்றி ஓரணுவும்- 5 பிரபஞ்ச விதிகளில் மனிதன் அடங்கியிருப்பது  போல மனித உடலுக்குள்ளும் இயற்கையின்அபரிதமான  சக்தி அடங்கியிருக்கிறது. அதைத்தான் அண்டதிற்குள் உள்ளதே பிண்டத்தில்; பிண்டத்திற்குள்  உள்ளதே அண்டத்தில் என்று சொல்லப்படுகிறது. […]

View Article

KM-6

நாளை மறுநாள் பார்க்கலாம் என்று கூறி, கண்ணனிடம் விடை பெற்றுக் கொண்டனர், இசக்கி மற்றும் மலர்… விடைபெற்றவர்களை, அழைத்து வந்து ஊரின் வெளியே விட்டுவிட்டுச் சென்றான் தங்கராசு… கொடிமலர் வீடு […]

View Article

PNV-4

இதழ்-4 பட்ட காயங்களின் வலிகளை அதிவேகமாக கடக்க முயல்கிறேன்! விடாமல் என் கரம் பிடித்து துணையாக வருகிறது வலிகள் மட்டுமே… என்னை மேலும் மேலும் வலிமையாக்கிக்கொண்டு! வலிகளை வலிமையாக மாற்றும் கலை எனக்கு […]

View Article

Pnv-3

இதழ்-3 கட்சி தொண்டர்கள், காவல் துறையினர், பொதுமக்கள் சிலர்; அவர்களுக்குள் கலந்து இருந்த பத்திரிக்கையாளர்கள் என அனைவரும் வாயிலில் குழுமி இருக்க, காலை நேரத்திலேயே வெகு பரபரப்பாக இருந்தது  சென்னையின் முக்கிய பகுதியில் அமைந்திருந்த அந்த […]

View Article

AOA-3

அவனின்றி ஓரணுவும்- 3 தனக்கானது மட்டுமல்ல இந்த பூமி. இங்கு வாழும் சகலஜீவராசிகளுக்குமானதும்தான். ஆளுமை என்ற பெயரால் அதனை மனிதன் மறந்து மறுத்து பூமியின்  பெரும் வளங்களை கடைசி சொட்டுவரை […]

View Article

AOA-2

அவனின்றி ஓரணுவும்- 2 இயற்கையின் படைப்பில் ஓர் இணையற்ற ஆக்க சக்திதான் மரபணுக்கள். அதனிடமிருந்தே பூமியில் உயிர்கள் மலர தொடங்கின.  அந்த இணையற்ற சக்தியின் ஒரு சிறுபுள்ளி மட்டுமே மனிதன். […]

View Article
error: Content is protected !!