Ninaivenisapthamaai-7
நினைவே நிசப்தமாய் – 7 அருணின் குரலை கேட்ட, மித்திலா பதட்டத்தோடு விஜயை நிமிர்ந்து பார்த்தாள். அவன் முகத்தில் தோன்றிய புன்னகையில் இன்னும் குழம்பி போனாள். “விஜய்…” என்று மித்திலா […]
நினைவே நிசப்தமாய் – 7 அருணின் குரலை கேட்ட, மித்திலா பதட்டத்தோடு விஜயை நிமிர்ந்து பார்த்தாள். அவன் முகத்தில் தோன்றிய புன்னகையில் இன்னும் குழம்பி போனாள். “விஜய்…” என்று மித்திலா […]
நினைவே நிசப்தமாய் – 6 விஜயின் கண்கள் தெறித்து விடுவது போல் விழித்து கொண்டு நிற்க, அவள் கலகலவென்று சிரித்தாள். அந்த இருளில், அவள் முகமும் அவள் சிரிப்பும் முதலில் […]
இதயம் நனைகிறதே… அத்தியாயம் – 28 சாம்பலும், நீலமும் கலந்த நிறத்தில் உடையணிந்து வந்த காவல் துறையினர், “நீங்கள் கூச்சல் செய்து கொண்டும், வீட்டில் குதித்து கொண்டும் சுற்றி உள்ளவர்களுக்கு […]
நினைவே நிசப்தமாய் – 4 நிஷா கைகள் நடுங்க அந்த பெட்டியை திறந்தாள். மிகுந்த வேலைப்பாட்டுடன் ஒரு கத்தி இருந்தது. அந்த கத்தியின் ஓரத்தில் ஈரமான ரத்தம். அந்த உதிரத்தின் […]
இதயம் நனைகிறதே… அத்தியாயம் – 25 விஷ்வா இதயாவை நெஞ்சோடு சேர்த்துக் கொள்ள, விலக அவளுக்கும் இன்று மனமில்லை. ‘விலக எண்ணினாலும் அவன் விடமாட்டான்’ என்ற பெருமிதமும் இதயாவிற்குள் வந்திருந்தது. […]
பல்லவன் கவிதை 07 அந்த இடமே அத்தனை நிசப்தமாக இருந்தது. அங்கிருந்த யாவருமே பேச திராணியற்று அமைதியாக அமர்ந்திருந்தார்கள். வெளியே அமைதியாக இருந்தாலும் ஒவ்வொருவரின் உள்ளமும் உலைக்களம் போல கொதித்து […]
இதயம் நனைகிறதே… அத்தியாயம் – 11 விஷ்வா சமையலறையிலிருந்து சென்றுவிட்டான். இதயாவின் இதயம் தான் வேகமாக துடித்து கொண்டிருந்தது. ‘விஷ்வா முகம் வாடினா உனக்கென்ன?’ இதயா தன்னை தானே நிந்தித்து […]
என்னை சாய்த்தாயே உயிர் தாராயோ… அத்தியாயம் 1 வால்பாறை வட்டப்பாறைமயிலாடும்பாறை மஞ்சபாறைநந்திப்பாறை சந்திப்பாறைஅவரு என்ன மட்டும் சிந்திப்பாறே….பாறே… என்னை பாறேன்… ஹ்ம்மம்ம்…ம்ம்ம்ம்…. என்று ஏற்ற இறக்கங்களுடன் பாடி […]
இதயம் நனைகிறதே… அத்தியாயம் – 9 “நான் கேட்ட கேள்விக்கு பதில். நான் ஏன் நியூயார்க் போக கூடாது?” விஷ்வா கேட்க, கண்களில் குறும்பு மின்ன, “ஏன்னா, உங்க […]
இதயம் நனைகிறதே… அத்தியாயம் – 4 “அம்மா… எனி ப்ரோப்லம்? கால் 911. போலீஸ் வருவாங்க.” என்றது குழந்தை தெளிவாக வந்தவனை மேலும் கீழும் பார்த்தபடி. பதறிக்கொண்டு, குழந்தை அருகே […]