Blog Archive

kalangalil aval vasantham 2(2)

வைஷ்ணவியின் தேர்வு. திருமணம் செய்துவிக்கும் போது கூட அவ்வளவாக பிரியமில்லை. வைஷ்ணவியின் திருமணத்தின் போதெல்லாம் ஸ்ரீமதி இருந்தார். அவருக்கு ஏனோ கடைசி வரை ரவி மேல் அவ்வளவாக விருப்பமில்லாமலிருந்தது. அவரை […]

View Article

kalangalil aval vasantham 2(1)

அத்தியாயம் இரண்டு சந்தடிகளோ சப்தங்களோ இல்லாத போட் கிளப்பில் அழுத்தமாக வீற்றிருந்தது அந்த நவீனமும், பழமையும் கலந்து செய்த வீடு. கேட்டில் ஒரே ஒரு வாட்ச்மேன் மட்டும் அவ்வப்போது அமர்வதும் […]

View Article

kurumbuPaarvaiyile-20

குறும்பு பார்வையிலே – 20 ஆகாஷின் காத்திருப்பில் நொடிகள், நிமிடங்களாக மாறி, நிமிடங்கள் மணித்துளிகளாக மாறி நாட்களும் கடந்து திருமண நாளும் வந்தது. ஸ்ருதி வரவில்லை. அவனும் அவளைத் தேடிச் […]

View Article

Kalangalil aval vasantham 1(b)

பத்தாவது முதலே அப்படித்தான். அவளது மேல் செலவுகளுக்கெல்லாம் அப்படித்தான் பணம் சேர்ப்பாள். பெற்றோராக இருந்தாலும் அவர்களிடம் பணம் வேண்டுமென நிற்பது அவளுக்கு பிடிக்காது. சென்னையில் கல்லூரி சேர்ந்தபின் பகுதி நேர […]

View Article
0

kurumbu Paarvaiyile-19

குறும்பு பார்வையிலே – 19 “நீங்க இல்லைனா அவ செத்துருவா?” ஆகாஷ் கூறிய வார்தைகளை கூறிக்கொண்டு கார்த்திக்கின் உதடுகள் ஏளனமாக வளைந்தது. “ஆனால், ஸ்ருதி அப்படி சொல்லலியே ஆகாஷ். அவ […]

View Article

Rainbow kanavugal-39

39 தண்ணீர்! தண்ணீர்! தண்ணீர்! எங்கு பார்த்தாலும் தண்ணீர்! கிட்டத்தட்ட பத்து நாட்களுக்கும் மேலாக தொடரும் தீவிரமான மழை பொழிவால் ஏரி குளங்கள் யாவும் நிரம்பி வழிந்தன. சென்னை மாநகரமே […]

View Article

Rainbow kanavugal- 40

40 புயல், மழை, சூறாவளி போன்ற எதுவுமே நிரந்தரமில்லை. ஒரு வகையில் மனிதன் வாழ்கையில் கடந்து வரும் பிரச்சனைகளும் துயரங்களும் கூட அப்படிதான்! சூரிய கதிர்கள் பிரகாசமாக ஒளிவீச தொடங்கியிருந்தது. […]

View Article
0

kurumbupaarvaiyile-17

குறும்பு பார்வையிலே – 17 ஸ்ருதி சற்று ஒதுங்கி வர, அவள் தலைச் சுற்றல் அதிகமாகி கீழே சரிய, அவளை ஒரு வலியக் கரங்கள் தாங்கி பிடித்தது. அவர்கள் உதவியோடு, […]

View Article

anbin mozhi 7

அன்பின் மொ(வி)ழியில் – 7 பூப்போன்ற வெண்மையான சிறிய பாதங்களை புல் தரையில் ஊன்றி கொண்டு கைகளை இருபக்கமும் வீசியவாறு  மற்றவர்களை தேடிக்கொண்டு இருந்த அந்த சிறிய முயலைப் போன்றவனின் […]

View Article

Rainbow kanavugal-38

38 காதல், அன்பு, பாசம் போன்ற உணர்வுகள் மீதுதான்  மனிதமனங்கள் ஆதாரப்பட்ட கிடக்கின்றன. இந்த உணர்வுகள்தான் ஒவ்வொரு மனிதனின் பலம் பலவீனங்களையும் கூட தீர்மானிக்கின்றன. அந்த உணர்வுகள் மீதும் அந்த […]

View Article
error: Content is protected !!