Tag: episode tamil novels
jeevanathiyaaga_nee – 11
ஜீவநதியாக நீ...அத்தியாயம் – 11கீதா ரவியின் திருமண விஷயம் கேட்டு, மிகவும் உடைந்துவிட்டான் ஜீவா. தாரிணியின் பேச்சு அதை தொடர்ந்து ரவியின் வருகை அவனை இன்னும் பாதிக்க, அவன் கோபத்தின் உச்சியில் இருந்தான்.உள்ளே...
jeevanathiyaaga_nee-9
ஜீவநதியாக நீ...அத்தியாயம் – 9காலை நேரம். சூரியன் அப்பொழுது தான் விடியலை தழுவி இருந்தான். ரவியின் வீட்டு தொலைபேசி சத்தத்தை எழுப்ப, அவர்கள் அறையில் இருந்த கார்ட்லெஸ் ஃபோனை காதில் வைத்தபடி திரும்பி...
ninaivenisapthamaai8
நினைவே நிசப்தமாய் - 8"விஜய், நீ நான் இங்க இருக்கிறதா சொல்லு" மித்திலா உறுதியாக கூற, மறுப்பாக தலை அசைத்தான் விஜய்."உன்னை கொல்ல சொல்லி எனக்கு கட்டளை வரும். அது உன் உயிருக்கு...
Ninaivenisapthamaai-7
நினைவே நிசப்தமாய் - 7அருணின் குரலை கேட்ட, மித்திலா பதட்டத்தோடு விஜயை நிமிர்ந்து பார்த்தாள்.அவன் முகத்தில் தோன்றிய புன்னகையில் இன்னும் குழம்பி போனாள்."விஜய்..." என்று மித்திலா அழைக்க, "என்ன மித்திலா, உன்னை கொன்று...
ninavenisapthmaai-6
நினைவே நிசப்தமாய் - 6விஜயின் கண்கள் தெறித்து விடுவது போல் விழித்து கொண்டு நிற்க, அவள் கலகலவென்று சிரித்தாள்.அந்த இருளில், அவள் முகமும் அவள் சிரிப்பும் முதலில் அச்சத்தை கொடுத்தாலும், 'பேய், பிசாசுன்னு...
ithayamnanaikirathey-28
இதயம் நனைகிறதே...அத்தியாயம் – 28சாம்பலும், நீலமும் கலந்த நிறத்தில் உடையணிந்து வந்த காவல் துறையினர், "நீங்கள் கூச்சல் செய்து கொண்டும், வீட்டில் குதித்து கொண்டும் சுற்றி உள்ளவர்களுக்கு தொந்திரவு கொடுக்கிறீர்கள் என்று கீழ்...
Ninaivenispthamaai-4
நினைவே நிசப்தமாய் - 4நிஷா கைகள் நடுங்க அந்த பெட்டியை திறந்தாள். மிகுந்த வேலைப்பாட்டுடன் ஒரு கத்தி இருந்தது. அந்த கத்தியின் ஓரத்தில் ஈரமான ரத்தம். அந்த உதிரத்தின் ஈரத்தில், அவளை மீறி...