Tag: episode tamil novels
Mogavalai – 10
அத்தியாயம் – 10பல கேள்விகள் ஆர்த்தியின் மனதில் தோன்றப் பதில் தெரியாமல் அவள் கண்கள் கண்ணீரைச் சொரிந்தது.தண்ணீர் திறந்திருக்க, அவள் கண்ணீரும் தண்ணீரோடு கலந்து. கண்ணீர் வறண்டு போக, தண்ணீரும் வறண்டு போக...
Mogavalai – 9
அத்தியாயம் – 9பார்வதி அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்தார்.'குழந்தையை வச்சிப் பிரச்சனை வருமோ? நாம வேணா, மீராவைத் தனியா கூட்டிட்டுப் போய்ட்டா என்ன?' என்ற எண்ணம் அவர் மனதில் எழுந்தது.'மீரா இப்படி ஏக்கத்தோடு வளர்றதை...
Mogavalai – 8
அத்தியாயம் – 8மறுநாள் காலை வரை ராகவ் ஆர்த்தியின் மௌனம் நீடித்துக் கொண்டே இருந்தது."மீரா... மீரா..." என்று ராகவ் குழந்தையின் பெயரை ஏலம் விட, மீரா ராகவை விசித்திரமாகப் பார்த்தாள்.மீராவைத் தூக்கிக் கொண்டு,...
jeevanathiyaaga_nee – 11
ஜீவநதியாக நீ...அத்தியாயம் – 11கீதா ரவியின் திருமண விஷயம் கேட்டு, மிகவும் உடைந்துவிட்டான் ஜீவா. தாரிணியின் பேச்சு அதை தொடர்ந்து ரவியின் வருகை அவனை இன்னும் பாதிக்க, அவன் கோபத்தின் உச்சியில் இருந்தான்.உள்ளே...
jeevanathiyaaga_nee-9
ஜீவநதியாக நீ...அத்தியாயம் – 9காலை நேரம். சூரியன் அப்பொழுது தான் விடியலை தழுவி இருந்தான். ரவியின் வீட்டு தொலைபேசி சத்தத்தை எழுப்ப, அவர்கள் அறையில் இருந்த கார்ட்லெஸ் ஃபோனை காதில் வைத்தபடி திரும்பி...
ninaivenisapthamaai8
நினைவே நிசப்தமாய் - 8"விஜய், நீ நான் இங்க இருக்கிறதா சொல்லு" மித்திலா உறுதியாக கூற, மறுப்பாக தலை அசைத்தான் விஜய்."உன்னை கொல்ல சொல்லி எனக்கு கட்டளை வரும். அது உன் உயிருக்கு...
Ninaivenisapthamaai-7
நினைவே நிசப்தமாய் - 7அருணின் குரலை கேட்ட, மித்திலா பதட்டத்தோடு விஜயை நிமிர்ந்து பார்த்தாள்.அவன் முகத்தில் தோன்றிய புன்னகையில் இன்னும் குழம்பி போனாள்."விஜய்..." என்று மித்திலா அழைக்க, "என்ன மித்திலா, உன்னை கொன்று...