paadal thedal- 19(1)
19 ஏக்கம் அன்று விடிந்து சூரியன் அவர்கள் அறையின் ஜன்னல் வழியே எட்டி பார்க்க, அந்த வெளிச்சம் முகத்தில் பட்ட நொடி ஜானவி விழித்து கொண்டாள். படுக்கையில் அவள் எழுந்தமர்ந்து […]
19 ஏக்கம் அன்று விடிந்து சூரியன் அவர்கள் அறையின் ஜன்னல் வழியே எட்டி பார்க்க, அந்த வெளிச்சம் முகத்தில் பட்ட நொடி ஜானவி விழித்து கொண்டாள். படுக்கையில் அவள் எழுந்தமர்ந்து […]
2 பெண் பார்க்கும் படலம் அந்த தோப்பின் அடர்ந்த இருளில் வெள்ளையாக ஒரு உருவம் ஓடி வருவது மட்டுமே தெரிந்தது. போதாக் குறைக்கு எதிரே பருத்த உடலோடு ஒரு பூனை […]
17 கண்ணாமூச்சி சங்கரன் வீட்டிற்குள் நுழைந்ததும் கிரிஜா கணவருக்கு குடிக்க சொம்பில் தண்ணீர் எடுத்து வந்து கொடுக்க, அதனை ஆவேசமாக தட்டிவிட்டார் அவர். கிரிஜா அதிர்ந்துவிட, சங்கரன் கொந்தளிப்பாக மனைவியை […]
மோகினி பிசாசு! ‘ஹே எத்தன சந்தோஷம் தினமும் கொட்டுது உன்மேல.. நீ மனசு வச்சிப்புட்டா ரசிக்க முடியும் உன்னால… ரிப்பறிரப்பாரே.. ரிப்பரே ரிப்பறிரப்பாரே.. ரிப்பறிரப்பாரே.. ரிப்பரே ரிப்பறிரப்பாரே.. ரிப்பறிரப்பாரே.. ரிப்பப்ப […]
7 “டேய் ரகு, நீ பைக் யூஸ் பண்றதே இல்லையா?” ஷெட்டிலிருந்து பழைய வண்டியை வெளியே எடுத்தான் அர்விந்த். “இல்ல டா. நம்ம ஊர் வெய்யிலுக்கு கார் […]
6 “வச்சு நம்ம வைஷு தான் டீ மாப்பிள்ளைக்கு நகை வாங்கிண்டு வந்தா” சாரங்கன் விஷயத்தை சொல்ல, “நல்ல காரியம் பண்ண டீ வைஷு. கண்டிப்பா நாம […]
செழியனின் குரல் கேட்டு அவன் புறம் திரும்பியவள், “ப்ளீஸ் செழியன் அவரை போக சொல்லுங்க” என்றாள். “அதெப்படி ஜானவி… வீட்டுக்கு வந்தவரை போய்… அதுவும் அவர் உங்களோட அப்பா” […]
5 “வாங்கோ சாப்பிட வாங்கோ” சாரங்கன் அழைத்துச் சென்றார். “மாப்பிள்ளை இலைக்கு கீழ கோலம் போடுங்கோ யாராவது” பரிமாறுபவர் குரல் கொடுக்க, அம்பு ஓடி வந்து கோலம் போட்டு […]
4 “அனு.. எங்க இருக்க?” வாசலிலிருந்தே குரல் கொடுத்துக்கொண்டு உள்ளே நுழைந்தாள் அம்பு என்கிற அம்புஜம். நாராயணன் சாரங்கபாணியின் ஒரே தங்கை. உள்ளூரிலேயே இருந்தாலும், அவள் எப்போதாவது […]
ஆய கலைகள் அறுபத்து நான்கினையும் ஏய உணர்விக்கும் என்னம்மை – தூய உருப்பளிங்கு போல்வாள் என் உள்ளத்தினுள்ளே இருப்பளிங்கு வாராது இடர். படிக நிறமும் பவளச் செவ்வாயும் கடிகமழ்பூந் தாமரை […]